உடலுறவுக்கு பின் இதை செய்தால் தான் திருப்தியாக இருக்கும்.. வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை கிரண்..!

உடலுறவுக்கு பின் இதை செய்தால் தான் திருப்தியாக இருக்கும்.. வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை கிரண்..!

கோலிவுட்டில் நடிக்க வந்த புதிதில் ஹீரோயினாக அறிமுகமாகி அதன் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்து முகம் சுளிக்க வைத்தவர் தான் நடிகை கிரண் ரதோட்.

இவர் தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தனது திரை பயணத்தை ஆரம்பித்து 2000 களில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்தார்.

முதன்முதலில் ஜெமினி படத்தின் மூலமாக விக்ரமுக்கு ஜோடியாக திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் பெற்றுத்தந்தது.

நடிகை கிரண் ரதோட்:

இதையும் படியுங்கள்:சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நடிகை சிம்ரன் ரஞ்சிுக்கு பிரபல நடிகையாக நடிகர்கள் விஜயகாந்த், விக்ரம், விஜய், அஜித், பிரசாந்த் உள்ளிட்ட முன்னாடி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தவர் நடிகை கிரண்.

தொடர்ந்து அன்பே சிவம் ,வில்லன் ,வின்னர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் முத்தின கத்திரிக்காய், இளமை ஊஞ்சல் போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

படவாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது இவர் இணைய பக்கங்களில் செய்து வரும் வேலைகள் குறித்து சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

வாய்ப்புகள் கிடைக்காததால் வருமானத்திற்காக சமீப காலமாக தனது இணைய பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அவர்…

ஆபாச ஆப்:

படும் மோசமான ஆபாச புகைப்படங்களை தனது ஆப் மூலம் வெளியிட்டு அதன் மூலம் பணத்தையும் சம்பாதித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: அவனை நினைச்சு அழாத நாள் இல்லை.. ஸ்ரீதேவி அஷோக் கண்ணீர்..!

கிரண் தன்னுடைய ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்கு விற்பனை செய்தும் வருகிறார்.

இதற்காக தனியாக இணையதளம் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். நடிகை கிரண் இதன் மூலம் இவருக்கு லட்சக்கணக்கில் பணம் குவிகிறது.

உடலுறவுக்கு பின் இதை செய்தால் தான் திருப்தியாக இருக்கும்:

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், உடலுறவுக்கு பின் புகைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறேன்.

அப்போது தான் எனக்கு திருப்தியாக இருக்கு என நடிகை கிரண் வெக்கமே இல்லாமல் கூறியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் நீங்க என்ன கருமத்தையோ பண்ணிட்டு போங்க..

அதை ஏன் பொதுவெளியில சொல்லிட்டு இருக்கீங்க என்று விளாசி வருகின்றனர். கிரணின் இந்த பேட்டி பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.