ப்பா.. கண்ணு கூசுது.. கூலர்ஸ் போட்டுதான் பாக்கணும்.. மொட்டை மாடியில் நிஷா கணேஷ் நச் க்ளிக்..!

சில அழகிய பெண்களுக்கு சீரியலில் நடித்தாலும், சினிமாவில் நடித்தாலும் அவர்களது வசீகரிக்கும் அழகால், தனி ஒரு இடம் ரசிகர் மனதில் கிடைத்து விடுகிறது. அவர்கள் சீரியலில், சினிமாவில் வந்து சென்ற காட்சிகள் சில நிமிடங்களாக இருந்தாலும் கூட அவர்களை பார்த்தவுடன் மனதில் பதிந்து விடும் லட்சணமான முக அழகு ரசிகர்கள் மனதில் எப்போதுமே அவர்களை நினைவில் தங்கி விடுகிறது.

நிஷா கணேஷ்

அந்த வகையில் நடிகை நிஷா கிருஷ்ணன், கடந்த 2015 ஆம் ஆண்டில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்த பிறகு நிஷா கணேஷ் என்று அவர் அழைக்கப்படுகிறார்.

நிஷா கணேஷ் டிவி சீரியல்களில், சினிமாவில் நடித்து மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர். அந்த வகையில் தலையணை பூக்கள், நெஞ்சம் மறப்பதில்லை, கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, தெய்வமகள், வள்ளி, செம்பருத்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர்

அதேபோல் இவன் வேற மாதிரி, வில் அம்பு, நான் சிவப்பு மனிதன், என்ன சத்தம் இந்த நேரம் போன்ற படங்களிலும் சின்ன சின்ன கேரக்டர்களில் இவர் நடித்திருக்கிறார்.

--Advertisement--

மகாபாரதம் தொடரில் திரௌபதி

நிஷா கணேஷ்க்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது சன் டிவியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடர்தான். இந்த தொடரில் திரௌபதி கேரக்டரில் நடித்து நிஷா கணேஷ் ரசிகர்கள் மனம் கவர்ந்தார்.

தொடர்ந்து சன் டிவியில் சூரிய வணக்கம் நிகழ்ச்சியும் இவர் தொகுத்து வழங்கினார். அதுமட்டுமின்றி சன் டிவியில் கிச்சன் கலாட்டா நிகழ்ச்சியிலும் இவர் தான் பங்கேற்று சிறப்பாக செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணேஷ் வெங்கட்ராமனுடன் ருமணம்

இது போன்ற நிகழ்ச்சிகளால் நிஷா கணேஷ் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை கடந்த 2015 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிள்ளைகள் உள்ளனர்.

கணேஷ் வெங்கட்ராமன் ஒரு சிறந்த நடிகராக, பல படங்களில் தனது முத்திரையை பதித்தவர். குறிப்பாக உன்னைப்போல் ஒருவன் படத்திலும், தனி ஒருவன் படத்திலும் அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது.

அபியும் நானும் படத்தில் திரிஷாவின் காதலராகவும், பஞ்சாபி சிங் வேடத்தில் அருமையாக நடித்திருப்பார்.

கவர்ச்சியான புகைப்படங்கள்

தொடர்ந்து படங்களில், சீரியல்களில் நடித்து வரும் நிலையில் நிஷா கணேஷ், சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இப்போது மொட்டை மாடியில் அவர் தந்திருக்கும் இந்த குளிர்ச்சியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள், பார்த்தவுடனே மனசு பந்தாடுதே, இப்படி ஒரு அழகா என்று வர்ணித்து கவிதை எழுதி வருகின்றனர்.

ப்பா… கண்ணு கூசுது

மேலும் பலர், ப்பா.. கண்ணு கூசுது.. கூலர்ஸ் போட்டுதான் பாக்கணும்.. மொட்டை மாடியில் நிஷா கணேஷ் நச் க்ளிக்கை பார்த்து ஜொள்ளு வடிக்கின்றனர்.