“அப்போ.. உங்களுக்கு தெரியமதான் அது தெரியுது..” – ரகுல் பிரீத் சிங் உச்ச கட்ட கவர்ச்சி..!
நடிகை ரகுல் பிரீத் சிங் ( Rakul Preet Singh ) தமிழ்,கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இவர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.மேலும் இந்த படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.
நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இவர் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி டெல்லியில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார்.மாடல் துறைகளில் பணியாற்றி வந்த ராகுல் பிரீத் சிங்குக்கு முதன்முதலாக குறும்படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். மேலும் இவரது முதல் படமான கில்லி திரைப்படத்தில் கன்னட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.மேலும் இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.
--Advertisement--
இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் கேரட்டம் எனும் திரைப்படத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த பட வெளியாகி சில நாட்களிலேயே வசூல் வேட்டையை குவித்தது. மேலும் 2012 ஆம் ஆண்டு தடையற தாக்க எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது.மேலும் இதனை அடுத்து புதுயுகம் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படமும் தோல்வி படமாக அமைந்தது இப்படி அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்த ராகுல் ப்ரீத்தி சிங் மீண்டும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்த பிரீத்தி சிங் தெலுங்கு சினிமா வரலாற்றில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார். மேலும் இவர் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
இதனை அடுத்து ராகுல் ப்ரீத்தி சிங் 2017 ஆம் ஆண்டு தீரன் அதிகாரம் ஒன்று எனும் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் குழந்தை போல் வெகுலியாக நடித்திருந்தார்.
இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. மேலும் தமிழில் என் ஜி கே எனும் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை செல்வராகவும் இயக்கியிருந்தார் ஆனால் இந்த படம் தோல்வி படமாக அமைந்ததையடுத்து தமிழ் சினிமாவில் சற்று விலகி இருந்தார்.
இந்த நிலையில் ராகுல் ப்ரீத்தி சிங் அயலான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். மேலும் இந்த படம் வெளியாக சில மாதங்களை ஆன நிலையில் இவருக்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் நடிகை ப்ரீத்தி சிங் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய காய வச்சு ஆன புகைப்படங்களை பதிவிட்டு நாளுக்கு நாள் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது .
மேலும் பிரீத்தி சிங் இப்படியான புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.