சன்னி லியோன் எல்லாம் பிச்சை வாங்கணும்.. தாரளா மனசை காட்டிய ரித்திகா சிங்..

சன்னி லியோன் எல்லாம் பிச்சை வாங்கணும்.. தாரளா மனசை காட்டிய ரித்திகா சிங்..

குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமாகி ஹீரோயினாக ப்ரபாம் ஆனவர் ரித்திகா சிங்.எந்த ஒரு சினிமா பின்பலமும் இன்றி திரைத்துறையில் அறிமுகமாகி…

தனது திறமையின் மூலம் மிகப்பெரிய அளவில் உச்சத்தை தொட்டு பிரபல நடிகை என்ற இடத்தையும் பிடித்தார்.

சன்னி லியோன் எல்லாம் பிச்சை வாங்கணும்.. தாரளா மனசை காட்டிய ரித்திகா சிங்..

உச்சத்தை தொட்ட ரித்திகா சிங்:

ஆரம்பத்தில் இந்தி ,மொழி படத்தில் நடித்து பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த வருகிறார்.

இதையும் படியுங்கள்: ரசிகர்களுக்கு இது அடிக்க கூடாது என்பதால் தான் கவர்ச்சியாக நடிக்கிறேன்.. அனுபமா ஒரே போடு..!

திரைப்படத்துறையில் ஆர்வம் பெரிதாக இல்லாமல் பாக்சிங் விளையாட்டில் கவனம் செலுத்தி தொடர் விருதுகளையும் குவித்துள்ளார்.

சன்னி லியோன் எல்லாம் பிச்சை வாங்கணும்.. தாரளா மனசை காட்டிய ரித்திகா சிங்..

பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனை ஆக தனது வாழ்க்கையை துவங்கி ஓடிக்கொண்டிருந்த ரித்திகா சிங்கை இயக்குனர் சுதா கொங்கரா விமானபயணம் ஒன்றில் சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடிக்க ரித்திகா சிங் குத்துச்சண்டை வீராங்கனை ஆக இவர் மிகவும் பொருத்தமாக இருப்பார் அந்த ரோலுக்கு என நினைத்து இறுதிச்சுற்று படத்தில் நடிக்க முடியுமா? என கேட்டாராம்.

இதையும் படியுங்கள்: அம்மா வயசு நடிகையுடன்.. விவாகரத்தான இளம் நடிகர்.. திரைக்கு பின்னால் அடிக்கும் கூத்து..!

அதற்கு ரித்திகா சிங்கும் ஓகே சொல்ல அந்த படம் ஆரம்பித்தது. இறுதி சுற்று திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனை ஆக நடித்த சிங்கின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்கச் செய்தது இன்றே சொல்லலாம் அவரது அபார தனமான மிகவும் எதார்த்தமான நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாகவே கவர்ந்தது.

அந்த படத்தின் மூலம் அவர் பல்வேறு விருதுகளை தட்டிச் சென்றார்.அந்த படத்திற்கு பிறகு ரித்திகா சிங்கர் திரைப்பட வாழ்த்துக்கள் தேடி வந்து மளமளவென குவியத் தொடங்கியது.

இதையும் படியுங்கள்: அVAR வாங்கிய New Instruments இந்தியாவுக்கு வரவிடாமல் தடுத்த இளையராஜா.. கிளம்பிய புகைச்சல்..!

சன்னி லியோன் எல்லாம் பிச்சை வாங்கணும்.. தாரளா மனசை காட்டிய ரித்திகா சிங்..

கிறுகிறுக்க வைத்த கவர்ச்சி:

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்த குறிப்பாக தமிழிலிருந்து இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, வணங்காமுடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது கருப்பு கவர்ச்சி உடையில் படு கிளாமரான போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துவிட்டார்.