செம்ம Transformation.. கீழே ஒண்ணுமே போடல.. மெழுகு மாதிரி மின்னுது.. முழுசாக தெரிய வைஷ்ணவி அருள்மொழி..!

செம்ம Transformation.. கீழே ஒண்ணுமே போடல.. மெழுகு மாதிரி மின்னுது.. முழுசாக தெரிய வைஷ்ணவி அருள்மொழி..!

இப்போதெல்லாம் சீரியல் நடிகைகளையே திரைப்பட ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு தாறுமாறான கவர்ச்சி வெளிக்காட்டி திக்குமுக்காட செய்திடுகிறார்கள். அந்தவகையில் பிரபல சீரியல் நடிகையான வைஷ்ணவி அருள்மொழி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கை ஐஸ்வர்யாவாக நடித்து பிரபலமானார்.

அந்த ரோல் இவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது. வெகு சீக்கிரத்திலே மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார் வைஷ்ணவி அருள்மொழி. இவர் தற்போது ஜீ தமிழில் பேரன்பு சீரியலில் நடித்து வருகிறார். நீள முடி அழகி, லட்சணமான முக ஜாடை என இதுவரை பார்த்து வர்ணித்து வந்த ரசிகர்கள் ஹார்ட் அட்டாக் ஆகும் வகையில் படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு பதற வைத்துவிட்டார்.

ஆம், சீரியல் நடிகை வைஷ்ணவி அருள்மொழி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீழே பேண்ட் டிரவுசர் எதுவும் அணியாமல் தன்னுடைய முழு தொடையழகும் தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் செம்ம Transformation என்று கூறுவது மட்டுமில்லாமல் அம்மணியின் தொடையழகை போக்கமாக்காக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும் வைஷ்ணவி அருள்மொழியின் அழகின் ரகசியங்கள் என்னவென்றால், எப்போதும் தலைமுடியை எண்ணெயால் மசாஜ் செய்வராம். செக்கில் ஆட்டிய சுத்தமான எண்ணெய்யில் செம்பருத்தி, கற்றாழை, கறிவேப்பிலை, வெந்தயம், வெங்காயம், மருதாணி சேர்த்து நல்லா கறுப்பு நிறமாக வரும் வரை காய்ச்சி தேய்ப்பராம்.

--Advertisement--

இதையும் படியுங்கள் ; பாத்தாலே ஜிவ்வுன்னு இருக்குது.. வேட்டையன் பட ஹீரோயின் ரித்திகா சிங் அசர வைக்கும் போட்டோஸ்..

மேலும், முகத்திற்கு கண்ட ஃபேஸ் கிருமிகளை பூசிக்கொள்ளாமல் கற்றாழை , பப்பாளி , அரிசி மாவு, மஞ்சள், தயிர் சேர்த்து ஃபேஸ் பேக் தயாரித்து தடவுவாராம். அப்படி தடவும்போது ஸ்கின் டேன் கொஞ்சம் கொஞ்சமாக நீங்குமாம்.

முகப்பரு அதை கிள்ளாமல் கற்றாழையை தினமும் முகத்தில் தடவிக்கொண்டு நிறைய தண்ணீர் குடித்தால் முகப்பரு காணாமல் போய்விடுமாம். அம்மணி இவ்வளவு home remedy பயன்படுத்தியும் ஹோம்லியாக இல்லாமால் கிளாமரை இப்படி வாரி இறைப்பது நியாமா? என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.