Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“கார் ட்ரைவருடன் சீரியல் நடிகை செஞ்ச சல்லித்தனம்..” தெரிஞ்சதும் கழட்டி விட்ட கணவர்.. அட கொடுமைய…

Tamil Cinema News

“கார் ட்ரைவருடன் சீரியல் நடிகை செஞ்ச சல்லித்தனம்..” தெரிஞ்சதும் கழட்டி விட்ட காதலர்.. அட கொடுமைய…

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்பது போல இப்போது அந்த நடிகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் தான் உருகி உருகி காதலித்த காதலருடன் பிரேக்கப் செய்திருக்கிறார் அந்த சீரியல் நாயகி.

இதற்கெல்லாம் காரணம் அந்த இளம் வயது கார் டிரைவர்தான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

சீரியல் நாயகி…

வாழ்ந்தால் என் உயிர் உள்ள வரை உன்னுடன் வாழ்வேன். கடைசி நேரத்தில் என் உயிர் பிரியும் போது கூட அது உன் மடியில்தான் பிரிய வேண்டும் என்று காதல் வசனம் பேசி தன் காதலரை காதலித்து வந்தவர் அந்த சீரியல் நாயகி.

அடிக்கடி தன் காதலருடன் குத்தாட்டம் போட்டு, அந்த வீடியோக்களை வலைதள பக்கங்களில் பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தார்.

--Advertisement--

அந்த பப்ளியான நடிகை, கடந்த 14ம் தேதியன்று காதலர் தினத்தில் தன் காதலரை பிரிந்து இருக்கிறார்.

பிரேக்கப்

இதெல்லாம் நமக்கு செட் ஆகாது, நாம் பிரிந்து விடலாம் என்றவுடன் ஓகே உன்னோட இஷ்டம், பிரேக்கப் செய்து விடலாம் என்று ஜாலியாக சொல்லிவிட்டு சென்று விட்டார்.

தனது காதலி தனக்கு செய்த துரோகத்தை அறிந்ததும் அவரை நேரில் பார்த்து கன்னத்தில் பளார் பளார் என நான்கு அறை விடலாம் என்றுதான் சென்றிருக்கிறார்.

ஆனால் காதலித்த பெண்ணை அறைந்து துன்புறுத்த மனம் இல்லாமல், அவள் வாழ்க்கையில் நான் இல்லை. இனி ஆத்திரப்பட்டு பயனில்லை என மனதை சமாதானப்படுத்தி விட்டு திரும்பியிருக்கிறார்.

எனினும் மன உளைச்சல் தாங்க முடியாமல் பப் ஒன்றில் புல்லாக போதை ஏற்றிக்கொண்டு தன் நண்பர்களிடம் நடந்த சம்பவத்தை சொல்லி ஓ என கதறி கதறி அழுதிருக்கிறார் அந்த காதலன்.

இளம் வயது கார் டிரைவர்

நடந்த சம்பவம் இதுதான், இரவு நேரங்களில் சீரியல் ஷூட்டிங் எத்தனை மணிக்கு முடிந்தாலும் அந்த இளம் வயது டிரைவர், காருடன் வந்து காத்திருந்து நடிகையை அழைத்து சென்றிருக்கிறார்.

இரவு 2 மணி, இரவு 3 மணி, அதிகாலை என்றாலும் பிக்கப் செய்ய, இளம் டிரைவர் காத்திருந்து நடிகையை பிக்கப் செய்திருக்கிறார்.

வயதான டிரைவரை வைக்க வேண்டியதுதானே என கேட்டதற்கு சின்ன பையன், தூங்காமல் எனக்காக காத்திருந்து, வீட்டுக்கு சேப்டியா கூட்டீட்டு போறான். வயதான டிரைவர் என்றால் தூங்கி விடுவார்.

சின்ன பையன்…

இவன் சின்ன பையன், எனக்கு தம்பி மாதிரி என்று காதலரிடம் முன்பு கூறியிருக்கிறார் சீரியல் நடிகை.

ஆனால் தம்பியாக நினைத்த அந்த இளம் டிரைவருடன், சீரியல் நடிகை காருக்குள் போட்ட கசமுசா ஆட்டத்தை, ஒரு தோழி ஒருவர் ஆதாரத்துடன் நிரூபிக்க நொந்து போயிருக்கிறார் காதலர்.

அதன் பிறகுதான் அவர் பிரேக்கப் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். சீரியலில் மாறி, மாறி ஜோடியாக நடிப்பது போல், அந்த டிரைவருடனும், காதலருடனும் காதல் வேஷம் கட்டி நடித்திருக்கிறார்.

ஆனால் காதல் செய்ய காதலர், ரொமான்ஸ்க்கு கார் டிரைவர் என சீரியல் நாயகி ரெட்டை ரோல் செய்தது தெரிந்ததால், கழட்டி விட்டு விட்டார் காதலர். இப்போது இதுதான் சீரியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top