Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ப்பா.. நெழியுராளே..” – மழையில் நனைந்த தொடையை தொக்காக காட்டும் இன்ஸ்டா பிரபலம் தமிழ்செல்வி..!

சினிமா நடிகைகளுக்கு எந்த அளவு ரசிகர்களின் மத்தியில் புகழ் கிடைத்துள்ளதோ, அந்த அளவு தற்போது யூடியூப் சேனல் நடத்தி வரும் பலருக்கும் அதே அளவு ரசிகர்கள் மட்டுமல்லாமல் புகழும் பணமும் கிடைக்கிறது என்ற உண்மையை நிரூபிக்கும் நபர்களில் ஒருவராக தமிழ்செல்வி [ Tamizhselvi ] விளங்குகிறார்.

Tamizhselvi

Tamizhselvi

தன்னையும் ஒரு யூடியூப் பிரபலமாக அறிமுகப்படுத்திக் கொண்ட தமிழ்ச்செல்வி தற்போது ரசிகர்களின் மத்தியில் மிகவும் ஃபேமஸான நபர்களின் ஒருவராக திகழ்கிறார். இவர் தற்போது எருமை சாணி என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

 அது மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களிலும் படு ஆக்டிவாக வலம் வருகிறார்.இவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு வீடியோ மற்றும் போட்டோ, யூடியூப் ஆக இருந்தாலும் சரி அது சமூக வலைதள பக்கத்தில் இருந்தாலும் சரி ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படக்கூடிய வீடியோவாக மாறிவிடுகிறது.

Tamilselvi

Tamilselvi

--Advertisement--

இதனை அடுத்து இந்த கோடை மழையில் நனைந்த படி இவர் வெளியிடுகின்ற இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ஒவ்வொன்றும் நெஞ்சை அள்ளிச் செல்கின்ற விதத்தில் உள்ளது.

 மேலும் இந்த போட்டோவில் இவரது மேனி அழகு மழையில் நனைந்தபடியே தெரிவதால் ரசிகர்களும் கிளுகிளுப்பாகி விட்டார்கள்.

ரசிகர்களின் மனதில் கூடுதல் சூட்டை கிடப்பி விடக் கூடிய வகையில் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இருப்பதால் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

Tamilselvi

Tamilselvi

மேலும் சில ரசிகர்கள் சொட்ட சொட்ட நனையும் தாஜ்மஹால் குடை ஏதும் வேண்டாம் என்ற பாடல் வரிகளை பாடி அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். எது எப்படியோ சினிமாவில் நடிக்கும் கிளாமர் நடிகைகளை விட அதீத கிளாமரில் இவர் வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸை பார்த்து இளசுகள் அனைத்தும் தடுமாறி விட்டது.

மழையில் நனைந்தபடி பதுமை போல இருக்கும் இவரது மேனி அழகில் முதலில் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு போட்டு வருவது இணையத்தில் ஒரு மிகப்பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது என கூறலாம்.

Tamilselvi

Tamilselvi

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை கொடுத்திருக்கும் இளசுகள் அனைத்தும் நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்க வரலாமே என்பதை கேள்வியாக வைத்திருக்கிறார்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top