அட கன்றாவிய.. முழுசாக தூக்கிய புடவை.. ஆனா, தெரியாம நடந்த மாதிரி இல்ல.. சீரியல் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்..!


தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக பார்ப்பவர்களுக்கு ஒரு விஷயம் புலப்பட்டிருக்கும். 

குறிப்பாக வீரதீர சாகாச விளையாட்டுகள் நடத்துகிறோம் என்ற பெயரில் சீரியல் நடிகைகளை லெக்கின்ஸ் பேன்ட் அணிய வைத்து சேற்றில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது போலவும்.. 

படியே இல்லாத சாய்வான பரப்பில் கயிறை பிடித்துக் கொண்டு மேலே ஏறுவது போலவும்.. மேலே ஏறும் போது கீழே இருந்து தண்ணீரை அவர்களின் மீது பீய்ச்சி அடித்து அவர்களின் ஆடையை தொப்பலாக நனைய வைத்து கோக்குமாக்கான டாஸ்க்குகளை கொடுத்து விதவிதமான கோணங்களில் படமாக்கி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்வதை பார்த்திருப்பீர்கள். 

இவை எதுவும் வேண்டுமென்றோ அல்லது தெரியாத்தனமாகவோ படமாக்கப்பட்டவை அல்ல என்பது நிதர்சனம். 

அது போலத்தான் பிரபல சீரியல் நடிகை பிரியங்கா ஜெயின் சமீபத்தில் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் புடவை அணிந்து கொண்டு கயிற்றில் ஏறும் ஒரு டாஸ்க் ஈடுபடுகிறார் அம்மணி. 

ஏற்கனவே இப்படியான விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியான ஆடைகளை அணிந்து வருகிறார் பிரியங்கா ஜெயின் என்ற புகார் இவர் மீது இருக்கிறது. இந்நிலையில், புடவை அணிந்து கொண்டு மங்களகரமாக வந்திருந்தார் அம்மணி. 

ஆனால், கயிறு ஏறும் டாஸ்க்கின் போது திடீரென அம்மணி வழுக்கி விழ அவருடைய புடவை தொடைக்கு மேல் ஏறிவிட்டது. ஒருவேளை, இது எதேர்ச்சையாக, தெரியாமல் நடந்தது என்றால் அந்த காட்சியை ஒளிபரப்பும் போது எடிட் செய்து நீக்கி இருக்கலாம். 

அப்படி எதையும் நீக்காமல் அப்படியே ஒளிபரப்பு செய்கிறது அந்த தொலைக்காட்சி. இந்நிலையில், அந்த வீடியோ காட்சிகள் இணைய பக்கங்களில் தீயாக பரவி வருகின்றது. 


தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடை அணிந்து வந்தால் கூட இந்த அளவுக்கு ஆபாசமாக இருந்திருக்காது. ஆனால், புடவை அணிந்து கொண்டு இப்படி தொடை தெரியும் அளவுக்கு விளையாடும் போது பார்க்க அருவருப்பாக இருக்கிறது என்பது பொதுவான நெட்டிசன்களின் கருத்தாக இருக்கிறது. 

அதே சமயம், அம்மணியின் தொடையழகை வர்ணித்து கவிதைகளை எழுதும் இணையவாசிகளும் இருக்கவே செய்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--