Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஒரே நேரத்தில் நான்கு பேருடன் சிட்டு நடிகை.. மது போதையில் கன்றாவி.. நாறிப்போன கார் பார்க்கிங்..

Tamil Cinema News

ஒரே நேரத்தில் நான்கு பேருடன் சிட்டு நடிகை.. மது போதையில் கன்றாவி.. நாறிப்போன கார் பார்க்கிங்..

கடந்த 40, 50 ஆண்டுகளுக்கு முன் மதுப்பழக்கம் என்பது, ஆண்கள் மத்தியில் மட்டுமே குறைவாக காணப்பட்டது.

பெரிய செல்வந்தர்களும், ஜமீன்தார்களும் மட்டுமே, உல்லாச நேரங்களில், திருவிழாக்களில் மதுபானம் அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

ஒன்றாக கூடி…

அதேபோல், ஏழை எளிய மக்கள், இனம் சார்ந்து கூட்டு குடும்பமாக வாழ்ந்த மக்கள் திருமணம், கோவில் திருவிழா, விசேஷம் போன்ற காலகட்டங்களில் ஒன்றாக கூடி மதுபானம் அருந்தி விழாக்களை கொண்டாடினர்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில், பள்ளி மாணவ மாணவியரே பள்ளி சீருடையில் மதுபானம் குடிக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகின்றன.

--Advertisement--

மதுப்பழக்கம்

முன்பெல்லாம் மதுப்பழக்கம் உள்ளவர்களை விரல்விட்டு கூறுகிற நிலையில் இருந்த தமிழ் சமுதாயத்தில், இன்று மதுப்பழக்கம் இல்லாத நபர்களை விரல் விட்டு எண்ண வேண்டிய சூழல்தான் ஏற்பட்டுள்ளது.

அதுவும் தமிழ் சினிமாவில் நடிக்கும் பல நடிகர்கள், வெளிப்படையாகவே தங்களுக்கு மதுப்பழக்கம் இருப்பதை மேடையில் பெருமையாக சொல்லிக்கொள்கின்றனர்.

இதையும் படியுங்கள்:  பிறப்பிலேயே கிருஷ்ணன்.. சிறுவயது கனவு.. வியாதியால் படும் கஷ்டம்.. Sourabh Raj Jain உண்மை கதை..

சரக்கு அடிக்காமல்…

இன்னும் கூடுதலாக சில நடிகைகள், தங்களுக்கு சரக்கு அடிக்காமல் தூக்கம் வராது என்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன், கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல நடிகை ஒருவர் குடிபோதையில் குத்தாட்டம் போட்டு, போலீசார் சென்று அவரை எச்சரித்து வீட்டுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக விட்டு வந்தனர்.

இரவு நேர பார்ட்டி

நடிகர்கள் ஒன்று கூடி சரக்கு அடிப்பது போல, சில மூத்த நடிகைகள் அடிக்கடி சந்தித்துக்கொள்வது, இரவு நேரங்களில் பார்ட்டி வைத்து மதுபானம் அருந்துவதெல்லாம் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது.

சமீபத்தில் கூட பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர், இரவில் தினமும் மதுபானம் அருந்துவார். போதையில் வந்து என்னை தகாத வார்த்தைகளில் பேசி அடிப்பார் என அவரது வளர்ப்பு மகள் கூறியிருந்தார்.

பெருநகரங்களில்….

இதில் சில இளம் நடிகைகள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு மதுபானக் கூடங்களுக்கு செல்வது, மது அருந்துவது, குத்தாட்டம் போடுவது என வெகு சாதாரணமாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பெருநகரங்களில் நடந்துக்கொண்டே இருக்கிறது.

அப்படித்தான் ஒரு பிரபல நடிகையும் மதுபான விடுதிக்கு வந்து, அல்லோலகல்லோல படுத்தியிருக்கிறார்.

 

 

சிட்டு நடிகை

சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றுக்கு வந்திருந்த சிட்டு நடிகை தன்னுடன் நான்கு பணக்கார நண்பர்களே அழைத்து வந்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: சினேகன் மனைவி யார் தெரியுமா..? இவ்வளவு வயசு வித்தியாசமா..

வாந்தி எடுத்து…

அவர்களுடன் இல்லாத அட்டூழியம் செய்த நடிகை மதுபோதையில் கார் பார்க்கிங்கிலேயே வாந்தி எடுத்து மயங்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இதனை அந்த மதுபான விடுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த லேடி பவுன்சர் மீடியாவில் கொளுத்தி போட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top