பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. பாடாய் படுத்தும் பாவனா..! வைரல் போட்டோஸ்..!

பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. பாடாய் படுத்தும் பாவனா..! வைரல் போட்டோஸ்..!

தென்னிந்த சினிமாவின் பிரபல நடிகையான பாவனா தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட படங்களில் அதிகம் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இவர் தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய அளவுக்கு இவருக்கு வரவேற்பையும் அறிமுகத்தையும் கொடுத்தது.

பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. பாடாய் படுத்தும் பாவனா..! வைரல் போட்டோஸ்..!

முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி பெற்ற நடிகை பாவனாவின் திரையுலகம் ஜொலிக்க ஆரம்பித்தது. ஆம் அவரை தேடி நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

நடிகை பாவனா:

தமிழில் அடுத்து வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடிப்பதற்காக பாராட்டுக்கள் குவிந்தது.

--Advertisement--

தொடர்ந்து பாவனாவுக்கு கிடைத்த பட வாய்ப்புகள் தீபாவளி, ஜெயம் கொண்டான் , அசல் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது.

இது தவிர அவர் கன்னட படங்களிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. பாடாய் படுத்தும் பாவனா..! வைரல் போட்டோஸ்..!

இதையும் படியுங்கள்: முக்கிய புள்ளியிடம் லாக் ஆன ரெண்டெழுத்து நடிகை.. லகலக ரகசிய கூத்து..!

அதன் பின்னர் இவர் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

முதன்முதலில் 2002-ம் ஆண்டு வெளியான நம்மல் என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான பாவனா முதல் படத்திலே மிகப்பெரிய வெற்றி பெற்றார்.

தமிழில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. ஆனால் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு சென்றுவிட்டார்.

பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. பாடாய் படுத்தும் பாவனா..! வைரல் போட்டோஸ்..!

பாவனாவின் கடைசி படம்:

தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் என்றால் அது அசல். அந்த படத்திற்கு பிறகு அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இதையும் படியுங்கள்: 25 வருஷமா மறக்க முடியல.. அந்த வெறி.. என் புருஷன் இடத்துல இன்னொருத்தர்.. நடிகை நளினி ஓப்பன் டாக்..!

எனினும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். மேலும் மலையாளம், கன்னடத்தில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு சென்ற போது கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாலியல் தொல்லை:

இதில் பிரபல மலையாள நடிகர் திலீப்க்கும் தொடர்பு இருப்பதாக அவர் தான் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாக கூறினார்.

பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. பாடாய் படுத்தும் பாவனா..! வைரல் போட்டோஸ்..!

அதையடுத்து நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த சம்பவத்திற்கு பின் மலையாள திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார்.

பின்னர் மீண்டும் பல வருடங்கள் கழித்து 2023-ம் ஆண்டு மீண்டும் மலையாள திரையுலகில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் பாவனா தற்போது கன்னடம் மலையாளம் படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் பாவனா தற்போது டைட்டான ஜீன்ஸ் டீ ஷார்ட் அணிந்து structure காட்டி சூடேத்தியிருக்கிறார்.

37 வயசிலும் இம்புட்டு அழகா? பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே என நெட்டிசன்ஸ் அவரை ரசித்து வர்ணித்து தள்ளியுள்ளனர்.