“சின்ன பசங்க.. அஞ்சு பேரு.. மனசாட்சி உறுத்துச்சு.. ஆனால்..” புவனேஸ்வரி ஓப்பன் டாக்..!

சின்ன பசங்க.. அஞ்சு பேரு.. மனசாட்சி உறுத்துச்சு.. ஆனால்..” புவனேஸ்வரி ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் எல்லாமே நடிப்பு தான் என்றால், ஹீரோவாக நடிப்பவரை நல்லவர் என்றும், வில்லனாக நடிப்பவரை கெட்டவர் என்றும் பார்ப்பதுதான் ரசிகர்களின் கண்ணோட்டமாக இருக்கிறது.

ஆனால் உண்மையில் வில்லன்களில் நல்ல மனிதர்கள் உண்டு. கதாநாயகன்களில் பல வில்லன்கள் உண்டு என்பது ரசிகர்களுக்கு தெரிவதே இல்லை.

புவனேஸ்வரி

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக நடித்தவர்தான் புவனேஸ்வரி. இவருக்கு பூனைக்கண் புவனேஸ்வரி என்ற பெயரும் உண்டு. ஏனெனில் இவரது கண்கள் பூனையின் கண்களை போலவே இருக்கும்.

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடித்த இவருக்கு, மிகப்பெரிய வரவேற்பும், சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகமும் கிடைத்தது.

--Advertisement--

செய்யாறு பாலு

இதுகுறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு வீடியோவில் பேசும்போது, புவனேஸ்வரி சொன்ன விஷயங்களை அதில் பகிர்ந்து இருக்கிறார்.

புதுமலர் சீரியலில் நடித்த பிறகு, தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நிறைய பணம் கிடைக்கும். நிறைய புதிய இடங்களுக்கு சென்றால் சீரியல் நடிகை என்ற வரவேற்பு கிடைக்கும். அப்போது பாய்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்: நவரச நாயகன் கார்த்திக் பார்த்த தில்லாலங்கடி வேலைகள்.. பிரபல நடிகர் போட்டு உடைத்த ரகசியம்..!

பாய்ஸ் படத்தில்

பாய்ஸ் படத்தில், 5 பேருடன் ஒரு மாதிரியான காட்சியில் தப்பு செய்கிற ஒ இடமாக, அந்த காட்சியில் நடிக்க வேண்டும் என்று என்னை அழைத்தார். சின்ன பசங்களாக இருந்த அவர்களுடன் அப்படி ஒரு காட்சியில் நடிக்க எனக்கு சங்கடமாக, தயக்கமாக இருந்தது.

இதுபற்றி டைரக்டரிடமே நேரடியாக சொன்னேன். அதற்கு அவர், படத்தில் மிக முக்கியமான காட்சி இது. இதுபோன்ற விஷயத்தை இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது. அதனால்தான் இந்த காட்சியை படத்தில் வைத்திருக்கிறேன்.

பசங்களின் கை விரல்கள்

இந்த காட்சியில், அந்த பசங்களின் கை விரல்கள் கூட உங்கள் மீது படாது. அதனால் தைரியமாக இந்த காட்சியில் நடியுங்கள் என்று அவர் கூறியதால்தான் நடித்தேன்.

ஆனால் டிவி சீரியலில் நடித்ததை விட இந்த படத்தில் நடித்ததற்கு எதிர்மறையான விமர்சனங்கள் நிறைய வந்தது. நேரில், போனில் நிறைய பேர் என்னை திட்டினார்கள் என்று புவனேஸ்வரி அப்போது தன்னிடம் கூறியதாக செய்யாறு பாலு அந்த வீடியோவில் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ஆசை 60 நாளு.. மோகம் 30 நாளு.. மில்க்கை புள்ளச்தாச்சி ஆக்கி.. தோழியுடன் டிமிக்கி கொடுத்த பாடி பில்டரு..

ரொம்ப சின்ன பசங்களா இருக்காங்க, இது என்ன கதைன்னு கூட தெரியலை, எனக்குள்ள இருக்கற மனச்சாட்சியில இந்த காட்சியில் நடிக்க முடியலை என்று மறுத்த போதும் அவரை ஷங்கர்தான் அதில் நடிக்க வைத்திருக்கிறார்.