முதல் முத்தம் எப்போ..? நடிகை வித்யா பிரதீப் கொடுத்த பதில்.. ஷாக் ஆன ரசிகர்கள்..!

முதல் முத்தம் எப்போ..? நடிகை வித்யா பிரதீப் கொடுத்த பதில்.. ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறவர் நடிகை வித்யா பிரதீப். இவர் கேரளா மாநிலத்தில் ஆலப்புழாவிலிருந்து தமிழில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

முதன்முதலில் சீரியல்களில் நடித்து அறிமுகமான இவர் அதன் பின்னர் கிடைக்கும் பட வாய்ப்புகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்; வெங்கட்பிரபு சில்றத்தனம்.. Good Bad Ugly பட போஸ்டர்.. கழுவி ஊத்தும் AK ரசிகர்கள்..!

நடிகை வித்யா பிரதீப்:

பார்ப்பதற்கு மிகவும் பவ்யமான தோற்றத்துடன், குழந்தை போன்ற சுபாவத்துடன் மிகவும் நளினமாக நடித்து பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

--Advertisement--

இவரின் தமிழ் திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் சைவம், பசங்க 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

திரைப்படத்துறையில் வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக இருந்தது விளம்பரங்களில் நடித்து அதன் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பை கிடைத்தது.

இதையும் படியுங்கள்: 4 முறை அது நடந்துடுச்சு.. திருமணமே வேணாம் என முடிவெடுத்த உச்ச நடிகை..

ஏ ஆர் ரகுமானின் இசை ஆல்பத்தில் நடித்த பெரும் புகழ்பெற்ற இவர் தொடர்ந்து படங்கள், சீரியல் என பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான வித்யா பிரதீப் தொடர்ந்து மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த சைவம் பசங்க 2 உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியது. தொடர்ந்து இரவுக்கு ஆயிரம் கண்கள் , கண்ணகி உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்; ஈஷா யோகா மையத்தில் குவியும் நடிகைகள்.. இது தான் காரணமாம்.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வித்தியா ப்ரதீபிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் உங்களது முதல் முத்தம் குறித்த அனுபவத்தை கூறுங்கள் என்று சொன்னவுடன் அவரின் பதில் அவரின் அவரின் பதில் என்னவென்று கொஞ்சம் பாருங்களேன்..

முதல் முத்தம் அனுபம்:

இதற்கு பதிலளித்த நடிகை வித்யா பிரதீப் பயங்கரமாக வெட்கப்பட்டவராக ஒரு பதிலை கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணா..? என்று ஷாக் ஆகி கிடக்கின்றனர்.

இதையும் படியுங்கள்; படுக்கையில் படு சூடான ரொமான்ஸ்.. அரை குறை ஆடையில்… பூர்ணிமா ரவி பதிலை பாருங்க..!

அவர் கூறியதாவது.. முதல் முத்தம் குறித்து சொல்ல வேண்டுமா…? ம்ம்ம்.. அப்படி என்றால் நான் என்னுடைய பெற்றோர்களிடம் காதல் விஷயத்தை கூறிவிட்டு அவர்கள் சம்மதம் தெரிவித்த பிறகு கூறுகிறேன் என்று கூறி இருக்கிறார்.

இதனை கேட்டு ரசிகர்கள்.. அடடா.. புள்ளைய எப்படி வளர்த்திருக்காங்க.. பெண்களுக்கு இந்த வெட்கம்தான் அழகு என கருத்து தெரிவித்து வருகின்றனர்.