4 முறை அது நடந்துடுச்சு.. திருமணமே வேணாம் என முடிவெடுத்த உச்ச நடிகை..

4 முறை அது நடந்துடுச்சு.. திருமணமே வேணாம் என முடிவெடுத்த உச்ச நடிகை..

தமிழ் சினிமாவில் பரீட்சமான நடிகையாக தென்பட்டு வந்த அந்த பிரபல நடிகை சினிமாவில் அறிமுகமாவதற்கு பல்வேறு டாப் ஹீரோக்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து சினிமா வாய்ப்பை பெற்றாராம்.

ஆசையை கட்டுப்படுத்தாத கவர்ச்சி நடிகை:

ஆரம்பத்திலேயே கவர்ச்சியை தாராளமாக காட்டி மிகப்பெரிய அளவில் பேமஸான அந்த நடிகை இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார்.

இதையும் படியுங்கள், ஈஷா யோகா மையத்தில் குவியும் நடிகைகள்.. இது தான் காரணமாம்.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!

இதனால் சில சிக்கலான காரணமும் இருக்கிறதாக அவர் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய நடிப்பு எதுவும் இல்லை என்றாலும் தன் வசீகர அழகால் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருந்த அந்த பிரபல நடிகை தற்போது வாய்ப்புகள் இல்லாமல் அல்லாடி வருகிறார்.

--Advertisement--

ஹீரோவுடன் கசமுசா… கருக்கலைப்பு:

நடிகர்களுடன் ஏகப்பட்ட கசமுசா வேலைகளை பார்த்து மார்க்கெட்டக்க வைத்துக்கொண்டு ஒரு காலத்தில் பிரபலமாக வலம் வந்து கொண்ட ஆட்டம் போட்டிருந்த அந்த நடிகை கூடவே தனது தனது இல்லற வாழ்க்கையும் ஏகப்பட்ட பேருடன் நடத்திக் கொண்டாராம்.

இதையும் படியுங்கள், இதனால் தான் என்னோட அந்த உறுப்பு பெருசா இருக்கு.. நீலிமா ராணி பதிலடி!

காதல் கிசுகிசுக்களையும் தாண்டி அவர் குடும்பம் நடத்திய விவகாரமும் கோலிவுட்டில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

ஆம் ஒரு கட்டத்தில் டாப் நடிகர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்துவிட்டு காதலில் விழுந்து அந்த டாப் நடிகர் இவரை நன்றாகவே யூஸ் பண்ணிக் கொண்டாராம்.

இதையும் படியுங்கள், நடிகை.. நடிகையின் அம்மா.. இருவரையும் வேட்டையாடிய அங்காடித்தெரு நடிகர்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்!

காதலிப்பதாக கூறிவிட்டு குடும்பம் நடத்தி குழந்தையும் கொடுத்துவிட்டு ஓடிவிட்டாராம் அந்த ஹீரோ.

அதன் பின்னர் அந்த கருவை என்ன செய்வது என்று தெரியாமல் அதை கலைத்துவிட்டு மீண்டும் தனது நடிப்பில் கவனத்தை செலுத்தியுள்ளார் அந்த நடிகை.

இயக்குனருடன் இல்லற வாழ்க்கை;

சில மாதங்களிலேயே அந்த நடிகையின் அழகில் மற்றொரு இயக்குனர் வந்து மயங்கிவிழ நடிகையும் முந்தானை விரித்தாராம். அதன் பிறகு அவருடனும் இல்லற வாழ்க்கையை திருட்டுத்தனமாக வாழ்ந்துள்ளார்.

சில ஆண்டுகள் பழகிய பிறகு அவருக்கும் காம ஆசை புளித்து போக அந்த நடிகை விட்டு ஓடி உள்ளார் இயக்குனர்.

இதையும் படியுங்கள், குத்துவிளக்கு தமன்னா.. Zoom பண்ணி பாத்து ஏங்கி போன ரசிகர்கள்.. மெல்லிய உடையில் அது தெரிய போஸ்.

இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து அடுத்தடுத்து நான்கு முறை நான்கு பேருடன் காதலில் விழுந்து ஏடாகூடமான கசமுசாக்களின் மூலம் உருவான கருவையும் கலைத்து உடலையே பாழாக்கி கொண்டாராம் நடிகை.

திருமணமே வேண்டாம்… திருந்திய நடிகை

இனிமேல் யாரையும் நம்பக்கூடாது… யாரையும் கல்யாணமே பண்ணக்கூடாது… குழந்தையும் வேண்டாம் இதுக்கு மேல நம்மளால ஒண்ணுமே முடியாதுடா சாமி ஆள விடுங்க என்ற அளவுக்கு,

இதையும் படியுங்கள், நான் இப்படித்தான் இருப்பேன்.. மேலாடையை இறக்கிவிட்டு.. மொட்டை மாடியில் காவலன் நடிகை நீபா..

வயதான நேரத்தில் திருந்திய அந்த நடிகை திருமணம் செய்யாமலே இருந்து வருகிறாராம். ஆனால், இந்த சிங்கிளான வாழ்க்கை தான் அவருக்கு மிகவும் பிடித்துள்ளதாம். இதில் சந்தோஷமாகவும் மிகுந்த மனம் நிம்மதியுடனும் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.