படுக்கையில் படு சூடான ரொமான்ஸ்.. அரை குறை ஆடையில்… பூர்ணிமா ரவி பதிலை பாருங்க..!

படுக்கையில் படு சூடான ரொமான்ஸ்.. அரை குறை ஆடையில்… பூர்ணிமா ரவி பதிலை பாருங்க..!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா ரவி.

பூர்ணிமா ரவி

பிக்பாஸ் வீட்டுக்குள் மாயாவின் நிழலாக எப்போதும் இருந்து பயங்கர விமர்சனத்துக்கு ஆளானவர்தான் பூர்ணிமா ரவி. அந்தளவுக்கு எப்போதும் நகமும் சதையுமாக ஒன்றாகவே பூர்ணிமாவும், மாயாவும் காணப்பட்டனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் 80 நாட்களுக்கு மேல் இருந்த பூர்ணிமா ரவி, இந்த சீசனில் முக்கியமாக பேசப்பட்டட நபர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த சீசனை பொருத்தவரை மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக டைட்டில் வின்னர் வென்றது ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹே சண்டைக்காரி

பிக்பாஸ் வீட்டுக்குள் போகும் முன்பே, அராத்தி என்ற யூடியூப் சேனலை நடத்தி, அதன்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா ரவி என்றாலும், பிக்பாஸ் தான் பெரிய அளவில் அவருக்கு ரீச் கொடுத்தது.

ஏற்கனவே அவர் நடித்த வெப் சீரிஸ், ஹாட் ஸ்டாரில் ஹே சண்டைக்காரி என்ற டைட்டிலில் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:பீரியட்ஸ் நேரத்துல தான் அதை பண்ணேன்.. சாய் பல்லவி உடைத்த சீக்ரெட்.. ரசிகர்கள் ஆச்சரியம்..!

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்  போதே பூர்ணிமா ரவி, நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார். அதனால் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த நிலையில், அவர் இருக்கும் புகைப்படம், பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வௌியானது.

செவப்பி

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிவந்த பூர்ணிமா ரவி, செவப்பி என்ற படத்தில் நடித்தார். சில மாதங்களுக்கு முன் இந்த படம் ஆஹா என்ற ஓடிடி தளத்தில் வெளியானது.

படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை தரவில்லை என்றாலும் பூர்ணிமா ரவியின் நடிப்பும், கெட்டப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

அதனால் தொடர்ந்து பல படங்களில் அவர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஷகீலா பிட்டு பட நடிகையாக மாற காரணம் இதுதான்.. பல நாள் ரகசியம் உடைத்த ஊர்வசி..!

படுக்கையறை காட்சிகளில் …

இந்நிலையில், படுக்கையறை காட்சிகளில் நடிப்பது குறித்து பூர்ணிமா ரவி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

படுக்கையறை காட்சியில் நடிப்பது, படு சூடான ரொமான்ஸ் காட்சியில் நடிப்பது, அரைகுறை ஆடையில் நடிப்பது இவை அனைத்துமே ஒரு படத்தின் கதைக்கு தேவையானதாக இருக்க வேண்டும்.

தனிப்பட்ட விருப்பம்

அந்த காட்சி திணிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. அது மட்டும் இல்லாமல் இப்படியான காட்சிகளில் நடிப்பது என்பது ஒவ்வொரு நடிகர்களின் தனிப்பட்ட விருப்பம் அவ்வளவுதான் எனக் கூறியிருக்கிறார் நடிகை பூர்ணிமா ரவி

அரைகுறை ஆடையில்…

படுக்கையில் படு சூடான ரொமான்ஸ் குறித்து, அரை குறை ஆடையில் பூர்ணிமா ரவி பதிலை பார்த்தாலே, ரசிகர்களுக்கு பயங்கரமாக மூடு ஏறுவதாக, இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.