“இது தொடையா..? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..? ” – முழு தொடையும் தெரிய படு சூடான போஸ்..! – தமன்னா குளு குளு..!
தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கு பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படம் தான். தொடர்ந்து வெகு விரைவிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.
சூர்யாவுடன் நடித்த அயன் படம் தமன்னாவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கியது.விஜய்யுடன் சுறா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வழக்கம்போல் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஆட்சி செய்து வந்த தமன்னாவுக்கு சமீபத்தில் கொரானா வந்தது குறிப்பிடத்தக்கது.
--Advertisement--
இதற்காக சிகிச்சையில் இருந்த தமன்னா திடீரென புசுபுசுவென உடல் எடையை கூட்டி குண்டா கொழு கொழுவென்று மாறிய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்களுக்கு ஏற்ற உடல் அமைப்பு கொண்ட ஒரே நடிகை தமன்னா தான்.
செஞ்சி வச்ச சிலை மாதிரி இருந்த தமன்னா தற்போது பெசஞ்சு வச்ச மாவு மாதிரி ஆகிவிட்டார். தமன்னா 15 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். தற்பொழுது அவருக்கு 31 வயது ஆகிறது.
பட வாய்ப்புகள் பற்றி அவர் கூறுகையில், “நான் ஆண்டுக்கு 4, 5 படங்களில் நடித்து வந்தேன். இப்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. மற்றவர்கள்போல் அதிகம் படங்கள் உங்களுக்கு இல்லையே? ஏன்? என்று கேட்கிறார்கள். நான் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நிறைய நடித்துவிட்டேன்.
இனி அதுபோல் நடிக்க வேண்டாம் என்று தோன்றியது. “அந்த காரணத்தினால்தான் எனது படங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனது வெற்றியின் ரகசியம் உண்மையாக வேலை செய்வதுதான்.
செய்கிற வேலையை மனப்பூர்வமாக ஒன்றி செய்தாலே வெற்றிகள் தேடி வரும். “படப்பிடிப்பில் இருக்கும்போது எனது அம்மா வந்து பேசினாலும் பேசமாட்டேன். கைத் தொலைபேசியை அணைத்து வைத்துவிடுவேன். என்னுடையை குணம் தெரிந்தவர்கள் படப்பிடிப்பு நேரங்களில் எனக்குத் தொல்லை கொடுக்கமாட்டார்கள்.
“உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். வீட்டில் எனக்கு திருமணம் செய்துவைப்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டனர். எனது அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அதனால் மாப்பிள்ளை தேடும் வேட்டையில் அவர் மும்முரமாக இருக்கிறார்,” என்று கூறினார் தமன்னா.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் அப்லோடி வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் படி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..? என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.