ஹாலிவுட் ஹீரோயின்கள் எல்லாம் பிச்சை வாங்கணும்..! – சூடேற்றும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி..!

நடிகை சைத்ரா ரெட்டி தமிழ் மற்றும் கன்னட தொலைக்காட்சிகளில் சீரியல் மூலம் மக்களை தற்சமயம் தனது நடிப்பின் மூலம் கவர்ந்து வருகிறார். இதன் மூலமே அவர் பிரபலமாகியும் வருகிறார்.

நடிகை சைத்ரா ரெட்டி ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்தார். மாடல் துறையில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விருதுகளையும் வாங்கி உள்ளார். பிறகு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சைத்ரா ரெட்டிக்கு கன்னட தொலைக்காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதில் ‘அவனு மட்டே ஷ்ரவனி’ எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். பிறகு தமிழ் தொலைக்காட்சிகளில் கல்யாண ‘முதல் காதல் வரை’ எனும் விஜய் டிவி சீரியலில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார். பிறகு மீண்டும் ‘யாரடி நீ மோகினி’ எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் அடுத்தடுத்து தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி மக்களிடையே பிரபலமானார்.

இந்த நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆதலால் தற்சமயம் அவர் படு கவர்ச்சியாக உடை அணிந்து இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் இதன் மூலம் தனக்கான வாய்ப்பினையும் அவர் எதிர்பார்க்கிறார்.

நிறைய இளம் நடிகைகள் தற்சமயம் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பகிர்வதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பினை பெற்றுக் கொள்கிறனர். இன்று இளைஞர்கள் கவர்ச்சி உடைய அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதன் மூலமே இவர்களது புகழ் வெளிச்சத்துக்கு வருகிறது.

--Advertisement--

அதற்கு ஏற்ற போல் சைத்ரா ரெட்டியும் சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு மக்களை கவர்ந்து வருகிறார்.மேலும் இது போன்ற தமிழ் சினிமா செய்திகளை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.