“அத்திந்தோம்.. திந்தியும் தோம்தன..” குட்டி பாப்பா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

“அத்திந்தோம்.. திந்தியும் தோம்தன..” குட்டி பாப்பா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பவர்கள் வளர்ந்த பின்பு ஹீரோவாகவும் ஹீரோயினியாகவும் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சீரியலில் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் குழந்தை நட்சத்திரம் நடிகை பிரகர்ஷிதா தற்போது எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: காசு சம்பாதிக்க வேற வழியே இல்லையா.. இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்.. அனிதா சம்பத்தை கழுவி ஊத்தும் ரசிகர்கள்..


நடிகை பிரகர்ஷிதா..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜோதிகா இணைந்து நடித்த சந்திரமுகி திரைப்படம் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வெளி வந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் சின்ன குழந்தையாக பொம்மி என்ற கேரக்டர் ரோலில் நடித்த குழந்தை உங்கள் நினைவில் இருக்கிறதா?

அந்த குட்டி பாப்பா தான் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க அப்படின்னு சொல்லக்கூடிய வகையில் வளர்ந்து இந்த லெவலில் இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் “அத்திந்தோம்.. திந்தியும் தோம்தன..” இந்த பாடல் வரிகளை பாடி வருகிறார்கள்.

பொம்மி கேரக்டர்..

இதனை அடுத்து 2005 ஆம் ஆண்டு வெளி வந்த சந்திரமுகி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொம்மி என்ற கேரக்டர் ரோல் செய்த இந்த சிறுமி தற்போது சீரியலில் நடிக்க இருக்கக்கூடிய தகவல்கள் இணையங்களில் வைரலாக மாறி வருகிறது.

--Advertisement--


மேலும் 18 ஆண்டுகளுக்கு பின் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார் என்று தெரியாமலே இது வரை கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த சீரியலில் நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் நடித்த அசத்தியிருக்கிறார். ஏற்கனவே ரசிகர்களை அதிகமாக கவர்ந்த இந்த சீரியலில் பொன்னியும் நடிப்பது ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

18 ஆண்டுகளுக்குப் பின் சீரியல் என்ட்ரி..

இந்த சீரியலில் மிகவும் அழுத்தமான கேரக்டர் ரோலில் நடிக்க இருப்பதாகவும் அடுத்தடுத்து பல சீரியல்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த குழந்தை நட்சத்திரத்திற்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளதை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்மையில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளி வந்தது. அத்தோடு சின்னத்திரையில் ரீஎன்றி கொடுக்க இருக்கும் இவர் ராதிகா சரத்குமார் உடன் தாயம்மா என்ற சீரியலில் நடிக்க கமிட்டாகி இருப்பதை அடுத்து இந்த தொடர் பொதிகை சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.


மேலும் இவரது டீசன்டான லுக்கை பார்த்து அனைவரும் இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஒரு ஹீரோயினி போல் பார்ப்பதற்கு காட்சியளிக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து வளர்ந்து பெரியாளாக மாறி இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரத்தை ஆச்சரியத்தோடு ரசிகர்கள் அனைவரும் பார்த்து வருவதோடு இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.


இதையும் படிங்க: மது போதையில் தள்ளாடிய குஷ்பூ.. தாங்கி சென்ற இளம் நடிகர்.. என் கண்ணால பாத்தேன்.. பகீர் கிளப்பிய பிரபலம்..

நீங்களும் எந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் ஒரு நிமிடம் அதிர்ந்து விடுவீர்கள். அந்த அளவு இந்த நடிகையின் வளர்ச்சி உள்ளது. இதைத்தான் பிள்ளை வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோ என்று கூறுகிறார்களா? என்று கேட்கக்கூடிய வகையில் குழந்தை நட்சத்திரத்தின் வளர்ச்சி கிடுகிடுவென்று உள்ளது.