கள்ள காதலியின் முன்னழகை உரசியதால் என்னை படத்திலிருந்து தூக்கினார் கவுண்டமணி..! பிரபல நடிகர் ஓப்பன் டாக்..!

தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் கவுண்டமணி பற்றி அதிகமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் கோயம்புத்தூரில் இருக்கும் பொள்ளாச்சியில் இருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்ல குண்டாபுரம் கிராமத்தில் பிறந்தவர்.

இதையும் படிங்க: கோவை சரளா ஏன் கல்யாணம் பண்ணல.. யாரு காரணம்.? ரகசியம் உடைத்த நடிகர்..!

ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் பேசி கலக்கிய இவருக்கு கவுண்டர் மணி என்ற பெயர் இருந்தது. அதை அடுத்து பாக்யராஜின் உபயத்தால் கவுண்டமணி என்ற பெயரை திரை உலகில் பெற்று பல்வேறு வெற்றிகளை பெற்றவர்.

கள்ள காதலியை உரசி..

தமிழ் திரை உலகில் கவுண்டமணி செந்தில் ஒரு காலகட்டத்தில் அசைக்க முடியாத காமெடியன்களாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பலரையும் சிரிக்க வைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்திய மறக்க முடியாத நபர்கள்.

--Advertisement--

இன்றைய தலைமுறையும் இவரது காமெடிகளை பார்த்து ரசித்து வருவதோடு மட்டுமல்லாமல் இவர் ஏறக்குறைய 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அதில் சுமார் பத்து படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


இவர் நடிப்பில் இடைக்காலத்தில் வெளி வந்த கரகாட்டக்காரன், சின்ன கவுண்டர், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, நடிகன், மன்னன், இந்தியன், நாட்டாமை, மாமன் மகள், முறைமாமன் போன்ற படங்களில் இவரது அசாத்திய நகைச்சுவை திறனை பார்த்து பலரும் வயிறு குலுங்க சிரித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் கவுண்டமணியோடு ஜோடி போட்டு நடித்த பெண் நடிகையான ஷர்மிலி பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இந்த ஷர்மிலி கவுண்டமணிக்கு மட்டுமல்லாமல் பிரபல திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் உடன் இணைந்து நடித்திருக்கிறார்.

மார்க்கெட்டை இழந்த பிரபலம்..

இதனை அடுத்து கவுண்டமணி மற்றும் பயில்வான் இணைந்து நடித்த படத்தில் ஷர்மிலி நடிக்க ஷர்மிலியை எடுத்துச் சுற்றுவது போல ஒரு காட்சியை படமாக்கிய சமயத்தில் கவுண்டமணி தன்னிடம் வம்படியாக என்ன பயில்வான் இப்படி எல்லாம் பண்ணுறீங்க என்று குதர்க்கமாக பேசியதாக கூறியிருக்கிறார்.


இதற்குக் காரணம் ஷர்மிலி கவுண்டமணிக்கு ஊத்திக் கொடுத்து ஏத்தி விட்டதின் காரணத்தால் தான் இப்படி இவர் பேசுகிறார் என்று தெரிந்து கொண்டு நான் அமைதியாக சென்று விட்டேன்.

ஓப்பன் டாக்.. ரசிகர்கள் ஷாக்..

ஆவாரம் பூ படத்தில் நடிக்கும் போது இந்த நிகழ்வு நடந்தது. இந்த படத்தை நீங்களும் பார்த்து இருக்கலாம். இந்நிலையில் அந்த படத்தில் அவரை நான் தூக்கி சுத்துவது போல் எடுக்கப்பட்ட காட்சியை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பை பறிகொடுத்தேன்.

இதனை அடுத்து செந்தில்நாதன் இயக்கிய படத்தில் கவுண்டமணி ஷர்மிலி மற்றும் நான் நடிக்க இருந்தது. அதில் காமெடி கேரக்டர் கூட செய்ய கொடுக்க தயாராக இருந்த சமயத்தில் எத்தனை தடவை தான் பயில்வனுக்கு வாய்ப்பு கொடுப்பது என்று சொல்லி அதை தட்டி விட்டவர்.


ஷர்மிலியை மேலே தூக்கி சுற்ற முடியாத காரணத்தால் நான் சுற்றியால் பல பட வாய்ப்புகளை நான் இழந்துள்ளேன் என்று பயில்வான் ரங்கநாதன் கூறிய கருத்து தற்போது இணையத்தில் பரவலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: அடிக்குற வெயிலுக்கு இப்போ தான் இதமா இருக்கு… ப்ரா அணியாமல் சமந்தா குளுகுளு போஸ்..!

அது போல தகுதியான நபர்களுக்கு வாய்ப்பினை தகுந்த முறையில் வழங்கக்கூடிய நபராக கவுண்டமணி இருந்தாலும் என் விஷயத்தில் நடிகை ஷர்மிலியை மனதில் வைத்துக் கொண்டு எனக்கு வாய்புக்கள் மறுக்கப்பட்டது என்பதை என்னால் மறக்க முடியவில்லை.

இந்த விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் ஒழிக்காமல் சொன்னதை அடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் பரவலாக ரசிகர்கள் பேசி வருவதோடு அதிக அளவு பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக மாற்றி இருக்கிறார்கள்.