Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நானியுடன் நெருக்கமாக இருக்கும் கீர்த்திசுரேஷ் வெளியான புகைப்படங்கள் இதோ

தென்னிந்திய திரைப்பட நடிகைகளில் நம்பர் ஒன் நடிகையாக விளங்கி வருபவர் கீர்த்தி சுரேஷ் அவர்கள். கீர்த்திசுரேஷ் அவர்கள் சுரேஷ் குமார் அவர்களுக்கும் மேனகா அவர்களுக்கும் சென்னையில் பிறந்தவர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.

தமிழ் மலையாளம் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்த வரும் இவர் 2000 ஆவது ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் 2013 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இவர்.

2000 ஆவது ஆண்டு மலையாளத்தில் வெளியான பைலட்ஸ் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு அர்ச்சனை எனக்கு இஷ்டம் என்ற திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு குபேரன் என்ற மலையாள திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் அதன் பின்பு பள்ளி படிப்புகளில் மிகவும் கவனமாக இருந்த இவர் கல்லூரி படிப்பை முடித்த பின்பு சினிமாத்துறைக்கு மீண்டும்  வந்தார்.

2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தில் கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் பின்பு 2014 ஆம் ஆண்டு ரிங் மாஸ்டர் என்ற மலையாள திரைப்படத்தில் கார்த்திகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தமிழில் முதல் முதலில் 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபு அவர்கள் நடிப்பில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் கதாநாயகியாக முதன் முதலில் நடித்தார்.

அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நேனோ சைலசா என்ற திரைப்படத்தில் சைலசா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு தமிழில் ரஜினி முருகன் என்ற சிவகார்த்திகேயன் அவர்களின் நகைச்சுவை திரைப்படத்தில் நடித்த திரைப்படம் தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது இதன் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக அறியப்பட்டார் இவர்.

--Advertisement--

அதன்பின்பு நடிகர் தனுஷ் உடன் தொடரி என்ற திரைப்படத்தில் நடித்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்து மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் தமிழ்நாட்டின் முன்னணி நடிகைகள் வரிசையில் இவரும் இணைந்தார்.

2017 ஆம் ஆண்டு தமிழின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜயுடன் இணைந்து பைரவா என்ற திரைப்படத்தில் நடித்தார் அதன் பின்பு  2018 ஆம் ஆண்டு தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடித்த தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்கள் நடித்து வந்த இவர் தெலுங்கு கன்னடம் உட்பட பழமொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார் இதன் மூலம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகையாக வளர்ந்தார்.

தற்போது நடிகர் நாணியுடன் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் பிரமோஷனுக்காக நாணியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இவர் ஞானி உடன் மிகவும் நெருக்கமாக நடந்து கொண்டுள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில்  வெளியாகி பலராலும் சோற்றே மீடியா பக்கங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top