Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அதிர்ச்சி : பிளேடால் கையை தாறுமாறாக கீரிக்கொண்ட ஜாக்லின்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

விஜய் தொலைக்காட்சியில் பல தொகுப்பாளினிகள் பிரபலமாக இருக்கிறார்கள். தொகுப்பாளினிகளாக இருந்து திரைப்பட நடிகைகளாகவும் சினிமா பிரபலங்களாகவும் உயர்ந்திருக்கிறார்கள்.

அந்த வகையில், விஜய் டிவியில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு தொகுப்பாளினியான ஜாக்லின் தன்னுடைய கையை கீறி கொண்டு காயத் தழும்புடன் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

பொதுவாக தொகுப்பாளினி என்றாலே வசீகரமான தோற்றம் இருக்க வேண்டும். இனிமையான குரல் இருக்க வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதி. ஆனால் புசுபுசுவென இருந்து கொண்டு கரகர என இருக்கும் கீச்சு குரலை வைத்துக்கொண்டு தொகுப்பாளனியாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் தொகுப்பாளனி ஜாக்லின்.

சாதாரணமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் தற்பொழுது சின்னத்திரை வட்டாரத்தில் பிசியான ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஒரு சீரியல் கூட நடித்திருந்தார்.

இவர் தான் அந்த சீரியலின் ஹீரோயின். ஆனால் அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால் நிறுத்தப்பட்டது. கொரோனா லாக் டவுன் இதற்கு ஒரு காரணம் என்று கூறலாம்.

--Advertisement--

[irp posts=”62530″ ]

மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்துகிறார் ஜாக்லின். அந்த வகையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக படம் முழுதும் நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் சில நிமிடங்கள் மற்றும் தோன்றி மறையும் காட்சியில் நடித்திருந்தார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் ஆவலில் இருக்கும் இவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து இருக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய கையில் டாட்டூ போட்டுக் கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். ஆனால் இவர் போட்டிருந்த டாட்டூவைத் தாண்டி பிளேடால் கையை கீறி கொண்ட காயத் தழும்புகள் இவருடைய கையில் இருப்பதை கவனித்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பி தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.முன்னணி தொகுப்பாளனாக இருக்கும் ஒருவர் எதற்காக கையை பிளேடு கொண்டு கீறிக்கொள்ள வேண்டும் என்ற கேள்வியும் எழும்பி இருக்கிறது.

[irp posts=”63049″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top