எலுமிச்சை நிற ஜாக்கெட்..! – கையை தூக்கி காட்டி.. இளசுகளுக்கு ப்ராக்கெட் போடும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இவர் சின்னத்திரை சீரியல்களின் மூலமும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் எனும் திரைப்படத்தின் மூலமும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆவார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ஆரம்ப காலங்களில் இவரது வாழ்க்கை பயணம் செய்தி வாசிப்பாளராக தொடங்கினார். தனது கவர்ச்சியான முகபவனையலும், தனது பேச்சாலும் செய்தி வாசிப்பின் மூலம் அனைத்து இளம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

மேலும் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2009 ஆம் ஆண்டு லவ் எனும் சீரியல் மூலம் மா டிவியில் முதன்முதலாக தெலுங்கு தொலைக்காட்சிகளில் அறிமுகம் ஆனார்.

பிறகு 2013 ஆம் ஆண்டு வாணி ராணி, வம்சம், மரகத வீணை போன்ற நிறைய சின்னத்திரை சீரியல்களில் சன் டிவி தொலைக்காட்சி மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த சீரியல்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்து நிறைய சீரியகளில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் சன் டிவி, மா டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி, வேந்தர் தமிழ்,கலர்ஸ் தமிழ் போன்ற அனைத்து சின்னத்திரை டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு இருக்கிறார். மேலும் இவர் சீரியல்கள் மூலம் அனைத்து இளைஞர்களையும் கவர்ந்ததால் இவருக்கு திரைப்படத்துறையிலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தனர். 2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்னும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படம் போதிய அளவிற்கு வெற்றி படம் இல்லாததால் அடுத்து வரும் படங்களில் மிகுந்த கவனமுடன் நடிக்க தொடங்கினார் ரேஷ்மா. பிறகு 2016 ஆம் ஆண்டு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இதில் நடிகர் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார்.இந்த படத்தில் இவரது பெயர் ‘புஷ்பா’. சூரிக்கு மனைவியாக இருந்ததால் ‘புஷ்பா புருஷன்’ என்று அழைக்கப்பட்டார்.

இந்த படத்தில் ‘புஷ்பா புருஷன்’ என்ற வசனம் தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் பிரபலமான ஒரு வசனமாக கருதப்பட்டது. இந்த வசனத்தின் மூலமே இவரது புகழ் வெளிச்சம் எளிதில் மக்களை சென்றடைந்தது.

இந்நிலையில் அடுத்தடுத்து நிறைய தமிழ் சினிமாக்களிலும் மலையாள சினிமாக்களிலும் அவ்வப்போது நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இருந்தாலும் இவரைப் பற்றி முழுமையாக தெரிந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ்.

விஜய் தொலைக்காட்சியில் ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த சோவில் இவரது கஷ்டங்களையும் இன்ப துன்பங்களையும் பற்றி மக்களிடையே எடுத்துச் சொல்லும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதன் மூலம் மக்கள் இவரை பற்றி நன்கு தெரிந்து கொண்டார்கள். இந்நிலையில் இந்த ஷோ மூலம் நிறைய மக்களுக்கு இவரது புகழ் வெளிச்சம் பட்டது.

இந்த நிலையில் ரேஷ்மா பசப்புலொட்டி நிறைய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவிட்டு வருவார்.

இவர் போடும் போட்டோக்களுக்கு நிறைய இளசுகள் ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு புகைப்படமும் கவர்ச்சியாக இருப்பதால் அனைத்து இளசுகளையும் கவர்ந்து இழுத்து வருகிறார் ரேஷ்மா. இப்படி புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

   

--Advertisement--