கல்யாணத்துக்கு முன்பே உடலுறவு… பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பிரபலத்தின் பேச்சு..!

விஜய் டிவியில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 1 முதல் சீசன் 7 வரை ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்போடு கொண்டாடப்படும் நிகழ்வாக உள்ளது.

ஆனால் இந்த பிக் பாஸ் 7 புதிய விதிமுறைகளோடு சுமார் 18 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட சூழ்நிலையில் ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பை இந்த சீசன் 7 பூர்த்தி செய்யவில்லை.

காதல் ஒரு பக்கம், சண்டை ஒரு பக்கம் என ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்யாமல் கடுமையான மன உளைச்சலை தந்திருப்பதாக பல ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் உலக நாயகன் கமல் முழுமையான ஈடுபாடோடு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. இவர் பிரமோவை பார்த்து விட்டு தொகுத்து வழங்குவது போல ஒவ்வொரு நிகழ்ச்சியும் உள்ளது என்று கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களாக கலந்து கொண்ட வனிதா தற்போது மணி, ரவீனா குறித்து பேசி இருக்கிறார். மேலும் பிக் பாஸ் வீட்டில் விக்ரமை பலரும் பல வகைகளில் திட்டி இருந்தாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் பிக் பாஸ் டைட்டிலை வென்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் அவர் இருந்தார்.

--Advertisement--

ஆனால் மணி மற்றும் ரவீனா ஏதோ பெய்ட் ஹனிமூன் சென்றது போல ஜாலியாக பொழுதைக் கழித்தார்கள். இது போன்ற யோகம் திருமணத்திற்கு முன்பு யாருக்கும் கிடைக்காது என்று வனிதா பேசியிருக்கும் பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

மேலும் காலம் கலி காலம் என்பதை உணர்த்தக்கூடிய வகையில் இயற்கைக்கு புறனான, கட்டுப்பாடு அற்ற சூழ்நிலைகள் சமுதாயத்தில் நிலவி வருகிறது என்பதை உணர்த்தக்கூடிய வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி அமைந்துள்ளதாக பெரியவர்கள் பலர் கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.