நவரச நாயகன் கார்த்தி இரண்டாவதாக திருமணம் செய்த பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

நவரச நாயகன் கார்த்தி 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி ஊட்டியில் நடிகர் முத்துராமனுக்கு பிறந்தார். இவரும் தந்தையைப் போலவே திரை உலகில் பிரபலமான நடிகரின் ஒருவராக திகழ்ந்தார்.

தமிழ் திரையுலகை பொருத்தவரை இவருக்கு அசைக்க முடியாத ரசிகர்கள் இருந்தார்கள் என்று கூறலாம். அந்த அளவு தனது அற்புத நடிப்பால் பலரையும் கட்டி போட்டவர் நவரச நாயகன் கார்த்தி.

karthik
karthik

பெயரில் எப்படி அடைமொழியாக நவரசத்தை வைத்திருக்கிறாரோ, அதுபோலவே அவரது நடத்தையிலும் நவரசம் உள்ளது என்று கூறலாம். அந்த அளவுக்கு ஒரு பிளேபாய் போல திரை உலகில் வலம் வந்த இவர் திரை உலகில் நடிக்கும் நடிகைகளோடு அப்படி இப்படி என்று பழகக்கூடிய குணம் கொண்டவர்.

எனினும் இவர் நடிக்கும் இவர் நடித்த பல படங்கள் 100 நாளுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. தற்போது இவரது மகன் கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக மாறி வருகிறார்.

மேலும் நடிகர் கார்த்திக்கை பொறுத்தவரை பிரபலமான நடிகையாக திகழ்ந்த ராகினி என்பவரை 1988 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கௌதம் கார்த்திக், கயன் கார்த்திக் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

--Advertisement--

karthik
karthik

 இந்த சூழ்நிலையில் நவரச நாயகன் கார்த்திக் தனது மனைவியின் சொந்த தங்கையான ரதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் ஒரு மகன் உள்ளது.

தற்போது இரண்டு மனைவிகளோடும் இணைந்து இவர் குடும்பம் நடத்தி வருகிறார். இத தனது மனைவியின் சகோதரி ரதியை 1992 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்த இவர்களுக்கு திரன் என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

karthik
karthik

மேலும் நவரச நாயகன் கார்த்தி 2006 ஆம் ஆண்டு அனைத்திந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்று அரசியல் வாழ்விலும் நுழைந்தார் அதனை அடுத்து தற்போது இவர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

நீங்கள் நினைக்கலாம் எப்படி சொந்த மனைவியின் தங்கையே இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று. எனினும் இவர் தனது சொந்த மனைவி ஏன் தங்கையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வருவது ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயமாக  உள்ளது.