Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“வாவ்.. வரம்பு மீறிய அழகில்..” – ஏங்க வைக்கும் சீரியல் நடிகை நேஹா கவுடா..! – அலறும் ரசிகர்கள்..!

பாக்காத அப்படி பாக்காத அட அந்த பார்வையால தாக்காத என்ற பாடல் வரிகள் என்னவோ நேகா கவுடாவுக்கு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்துக்கு பொருந்தும் என்று கூறலாம்.

அந்த அளவு பார்க்கின்ற பார்வையில் கூட ஒரு விதமான கிளாமரை காட்டி ரசிகர்களை ஓவர் டோஸில் கலங்க வைத்திருக்கிறார். இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவர் ஓவர் கவர்ச்சியில் அவர்களை திக்கு முக்காட வைத்து விட்டார் என்பதை பதிவு செய்திருக்கிறார்கள்.

மேலும் கூடுதல் கிளாமரில் இவர் அணிந்திருக்கக் கூடிய உடையானது இவரது முன் அழகையும் பெண் அழகையும் எடுப்பாக காட்டி இருப்பதால் இளசுகளின் மனதில் சலனம் ஏற்படக்கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோ ஸ்டிலும் உள்ளது.

[irp posts=”61636″ ]

மேலும் தனது அதீத கிளாமரை ரசிகர்களுக்கு காட்டி கிக்கை ஏற்றிவிட்டு இருக்கும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் தொடரில் நடித்தவர். அதுமட்டுமல்லாமல் கன்னடத்தில் நடந்த பிக் பாஸ் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்.

--Advertisement--

ஆரம்ப நாட்களில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணப்பரிசு என்ற சீரியலின் மூலம் தான் இவர் அறிமுகமானார். இந்த சீரியலில் தனது அற்புதமான எதார்த்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது.

திடீரென சின்னத்திரையில் இருந்து காணாமல் போன இவர் சொல்லிக் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இதனை அடுத்து எந்த ஒரு சீரியல்களிலும் இவர் நடிக்கவில்லை என்று கூறலாம்.

அதுமட்டுமில்லாமல் திருமணம் ஆன பிறகு கணவனோடு இணைந்து ரொமான்டிக் போட்டோக்களையும், இன்பச் சுற்றுலா சென்ற போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களையும் மெர்சல் ஆக்கிவிட்டார்.

இதனால் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் இந்த போட்டோவால் போதை ஏறி போச்சு என்ற வசனத்தைச் சொல்லிக் கொண்டு ரசிகர்கள் அனைவரும் இவரது போட்டோக்களை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருப்பதால் அந்த போட்டோக்கள் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

[irp posts=”60104″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top