Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

முன்னழகை தெறிக்க விடும் ஜோனிடா காந்தியின் அடுத்தடுத்த கவர்ச்சி புகைப்படங்கள்..!!

ஜோனிடா காந்தி இவர ஒரு இந்திய அளவில் முன்னணி பாடகி ஆக தற்சமயம் வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழ் ஹிந்தி கன்னடம் மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் பின்னணி பாடகி ஆக பாடியுள்ளார். இவர் பாடிய அனைத்து பாடல்களும் மக்களை வெகுவாக கவர்ந்தது.

ஜோனிடா காந்தி 2013 ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் முதல் முதலாக பின்னணி பாடகி ஆக அறிமுகம் ஆனார். ஜோனிடா காந்தி தற்சமயம் 50க்கும் மேற்பட்ட நிறைய பாடல்களை பாடியுள்ளார். இந்த பாடல்கள் அனைத்தும் மக்களிடையே வெகுவாக பாராட்டையும் பெற்றுள்ளது. இவர் சிறு வயதில் இருந்தே பாடல்கள் பாடுவதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். இவரது பெற்றோரும் இவரது அண்ணனும் சிறந்த இசை கலைஞர் ஆக ஒரு காலத்தில் திகழ்ந்து விளங்கினர்.குடும்பமே பாடல்கள், இசை கச்சேரி போன்ற கலை குடும்பம் சார்ந்த குடும்பமாக இருந்தது.

ஜானிடா காந்தி முதன் முதலில் தனது குடும்ப இசை கச்சேரியில் கலந்து கொண்டு பாடல்களை பாடி வந்தார். பிறகு கனடியன் ஐடலில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அதிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். பிறகு தனது திறமையை நிரூபிக்க நிறைய வீடியோக்களை யூடியூப் இளையதளங்களில் பதிவேற்றம் செய்தார்.இந்த வீடியோயோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இவரது புகழ் உலகம் எங்கும் பரவியது.

பிறகு இவருடைய பாடல்கள் அனைத்தும் பிரபலமானதால் திரைப்படத்துறையில் இவருக்கு பாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு சோனு நிகாமின் உலக சுற்றுப்பயணத்தில் இவரும் பங்கு கொண்டார். இவர்கள் இணைந்து நிறைய பாடல்களை பாடி இசை புயலை உலகம் எங்கும் பரப்பினர்.

இந்நிலையில் இவருக்கு நிறைய இசையமைப்பாளர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. தற்சமயம் உலக அளவில் முன்னணி இசை அமைப்பாளராக திகழும் ஏ ஆர் ரகுமானின் பாடல்களிலும் இவர் நிறைய பாடியுள்ளார். மற்றும் தமிழில் இசை ஜாம்பவானனா இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத்துடன் நிறைய பாடல்களில் பாடி பாடியுள்ளார்.

--Advertisement--

தற்சமயம் அவர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ என்ற திரைப்படத்தில் அலமதி அபி அரபி குத்து பாடல் உலகம் முழுவதும் எட்டு திசை எங்கும் ஒலித்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருதிற்கும் இவருக்கும் இடையே நிறைய கிசுகிசு தகவல்கள் வெளியாகின.இருவரும் காதலித்து வருகின்றனர் என்று இணையத்தில் நிறைய செய்திகள் பரவின.

இந்நிலையில் பாடகி ஜோனிடா காந்தி நிறைய கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தற்சமயம் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படுக்கவாசியாக இருப்பதால் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இவர் தனது முன்னழகை காட்டி இளசுகளை தூங்கவிடாமல் செய்கிறார். இப்படி புகைப்படங்களை பதிவேற்றதன் மூலம் மேலும் மேலும் தானக்கான ரசிகர் பட்டாளத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார் ஜோனிடா காந்தி.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top