இதுவரை யாரும் கீர்த்தி சுரேஷை இப்படி பார்த்திருக்க மாட்டிங்க ..!! அந்த படத்தில் நடிப்பது போல உடை அணிந்த கீர்த்தி சுரேஷ்..!
கீர்த்தி சுரேஷ் இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர்.
இவர் மலையாள திரைப்படத்துறையில் தயாரிப்பாளராக பணியாற்றி வரும் சுரேஷ் சந்திரா மேகனா ஆகியோருக்கு பிறந்தவர் ஆவார். இவரது தந்தை சுரேஷ் சந்திரா மலையாளத்தில் நிறைய படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவர்.
கீர்த்தி சுரேஷ் குழந்தை பருவத்திலேயே தனது நடிப்பின் திறமையை அனைவருக்கும் நிரூபித்து காட்டினார். கீர்த்தி சுரேஷ்க்கு இளமையிலேயே நடிக்கும் ஆர்வம் இருந்ததால் தனது பெற்றோரின் சம்மதத்தால் திரைப்படத்துறையில் பணியாற்றினார்.
இவரது முதல் படமான ‘கீதாஞ்சலி’ மலையாளத்தில் மாபெரும் வெற்றி படமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின.இவர் விக்ரம் பிரபுவுடன் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிர்க்கு அறிமுகமானார். இந்த படம் போதிய அளவு வெற்றிப்படம் இல்லாததால். தமிழில் வெளியான முதல் படத்திலேயே தோல்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்.அடுத்து வரவிருக்கும் படங்களில் தனது நடிப்பின் திறமையை நன்கு மெருகேற்றி மக்களுக்கு பிடிக்கும் விதத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
அடுத்து தமிழ் சினிமாவில் ‘ரஜினி முருகன்’ என்ற மாபெரும் வெற்றி படமான திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால் கீர்த்தி சுரேஷிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் வந்து கொண்டே இருந்தன.
--Advertisement--
பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் ஒருவராக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்தார். இவர் தொடரி,பைரவா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பிறகு தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சண்டக்கோழி, மகாநதி போன்ற தமிழ் படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களில் நிறைய போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.