“தொளதொள பேண்ட்.. மேலாடையை திறந்து விட்டு..” – கிளுகிளு போஸ்..! – சூடேற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..!
இவ்வளவு அழகா என்று ரசிகர்கள் வாய்விட்டு கேட்கக்கூடிய அழகில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும் சுஜிதா வெளியிட்டு இருக்கக்கூடிய லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தனம் தங்களை ரொம்ப பாடாய்ப் படுத்துகிறாள் என்று நக்கலாக கூறி இருக்கிறார்கள்.
தற்போது 40 வயதை தொட்டிருக்கும் இவர் இளமையோடு பார்க்க அழகாக இருப்பதால் இவருக்கு என்று ரசிகர்கள் வட்டாரம் அதிக அளவு உள்ளது. இது மட்டுமல்லாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் இவர் தமிழக மக்களின் இதயத்தை கவர்ந்தவர் என்று கூறலாம்.
சின்னத்திரையில் படு பிஸியாக நடித்து வரும் இவர் தென்னிந்திய திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக எனது திரைப் பணியை ஆரம்பித்தவர்.
[irp posts=”61829″ ]
திரைப்படங்களை விட அதிக அளவில் சீரியல் களில் கவனம் செலுத்தி வரும் இவர் பல சீரியல்கள் நடித்து இருக்கிறார். தற்போது பாண்டியன் ஸ்டோரில் தனமாக வந்து கலக்கி வருகிறார் என்று கூறலாம்.
--Advertisement--
இந்த சீரியலில் இவர் எதார்த்தம் நடிப்பு மிக அழகாக வெளிப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கதை கேளு கதை கேளு என்ற யூடியூப்க்கு சொந்தக்காரராக இவர் இருக்கிறார்.
மேலும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் லூசானா டி-ஷர்டை போட்டு டைட்டாக இருக்கின்ற பேண்ட்டையை பேண்ட்டை போட்டு பக்காவாக தனது அழகை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் தனம் பாக்குறதுக்கு சூப்பரா இருக்காங்க என்று கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர் முன்னழகையும், பின்னழகையும் திரும்பத் திரும்ப அந்த போட்டோவில் பார்த்து வருகிறார்கள்.
இந்த வயசுல இவ்வளவு கவர்ச்சி உடை தேவைதானா என்று பலரும் நினைத்தாலும், வயதை ஆனாலும் இன்னும் எனக்கு இளமை ஊஞ்சலாடுகிறது என்று சொல்லிக் கொள்ளும் படியாக தான் போட்டோஸ்கள் ஒவ்வொன்றும் உள்ளது.
பச்சரிசி, அச்சு வெல்லம் போல ரசிகர்கள் மனதில் நன்கு கலந்து இனிப்பை தந்திருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் தற்போது வைரலாகிவிட்டது.
[irp posts=”60104″ ]