Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Parvathy Nair

துள்ளி குத்திக்கும் மாம்பழம்..! – குனிஞ்சு காட்டி.. இளசுகளை சூடேற்றும் பார்வதி நாயர்..!

பார்வதி நாயர் ( Parvathy Nair ) :தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய திரைப்படம் மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் முன்னணி கதாநாயகி பார்வதி நாயர் அவர்கள் 1992 டிசம்பர் 5ஆம் தேதி அபுதாபியில் உள்ள ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்தார்.

Image Source : instagram.com/paro_nair/

இவர் மணிப்பால் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி என்ற கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார் அதன் பின்பு மாடலிங் துறையில் உள்ள ஆர்வத்தால் பேஷன் ஷோக்களிலும் போட்டோ சூட் களிலும் பங்கேற்றார் மாடலிங் துறையில் தனக்கு ஆர்வத்தால் சினிமா துறையில் தொழில்நுட்ப பிரிவுகளில் சில காலம் பணியாற்றினார்.

2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆங்கிரி பேபீஸ் இன் லவ் என்ற திரைப்படத்தில் பாரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்த முதல் திரைப்படம் அனுபவமாகும் இந்த திரைப்படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு அடுத்தடுத்து மலையாளத்தில் திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

Image Source : instagram.com/paro_nair/

2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் பாபேஜ் என்ற திரைப்படத்தில் ஜூலி என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதே ஆண்டு மலையாளத்தில் வெளியான து என்ற திரைப்படத்தில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இரு திரைப்படங்களிலும் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் மலையாளத்தில் அறியப்படாத நடிகையாக இருந்து வந்தார்.

2013 ஆம் ஆண்டு நீ கோஷோ நெஞ்ச சார் என்ற மலையாள திரைப்படத்தில் சானியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் 2013 ஆம் ஆண்டு மலையாள படத்தில் நடித்த இவர் இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் முன்னணி நடிகையாக மாறினார்.

--Advertisement--

2013 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஸ்டோரி கதை என்ற திரைப்படத்தில் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மலையாளத்தில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை இவர் சைமா அவார்ட்ஸ் என்ற அவார்ட் ஃபங்ஷனில் பெட்டியில் இருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார்.

Image Source : instagram.com/paro_nair/

2015 ஆம் ஆண்டு தமிழில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் எலிசபெத் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் அனைவரும் அறிந்த நடிகையாக மாறினார் அவார்ட்ஸ் சப்போர்ட்டிங் அக்ட்ரேஸ் என்ற பகுதியில் இவருக்கு விருது கொடுக்கப்பட்டது அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு உத்தம வில்லன் என்ற கமல் அவர்களின் திரைப்படத்தில் இந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மீண்டும் கன்னடத்தில் 2015 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா என்ற திரைப்படத்தில் சாந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த திரைப்படமும் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இவருக்கு அடுத்தடுத்த கன்னட திரைவாய்ப்புகள் வர தொடங்கின.

2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற திரைப்படத்தில் மோகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு என்கிட்ட மோதாதே என்ற திரைப்படத்தில் ஜெயந்திக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மீண்டும் தமிழில் 2018 ஆம் ஆண்டு நிமிர் என்ற திரைப்படத்தில் செண்பகவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/paro_nair/

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவா இருந்து வரும் பார்வதி நாயர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. என்ன பண்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top