அம்மாடியோவ்..! – நைட்டு தூங்குன மாதிரி தான்..! – இளசுகளை புலம்ப விட்ட திரிஷா..!

தமிழ் திரைப்பட துறையின் முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா அவர்கள் தமிழ் நடிகை மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உட்பட தென்னிந்திய திரைப்படங்கள் பலவற்றிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒரு பகுதியில் 1983 மே 4ம் தேதி பிறந்தவர் இவரது இயற்பெயர் அணு ராதிகா என்பதாகும் இவரது தந்தை பெயர் கிருஷ்ணன் என்பதாகும்.

1999 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஜோடி என்ற திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கு துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை திரிஷா அவர்கள் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார் அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்களுக்கு ஜோடியாக திரிஷா களமிறங்கினார் இதுவே இவரது முதல் திரைப்பட அறிமுகமாகும்.

அதன் பிறகு 2003 ஆம் ஆண்டு மனசெல்லாம் என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் சாமி என்ற நடிகர் விக்ரமின் திரைப்படத்தில் புவனா கெட்டதா பாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் பாடல்களும் திரிஷாவின் கதாபாத்திரமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து திரிஷா அவர்களுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர தொடங்கின.

2003 ஆம் ஆண்டில் வெளியாகிய அலை என்ற திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்திலும் எனக்கு இருவது உனக்கு 18 என்ற திரைப்படத்தில் பிரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் நடிகை திரிஷா அவர்கள் அதன்பின் 2004 ஆம் ஆண்டு தெலுங்கில் வருஷம் என்ற திரைப்படத்தில் சைலஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்திற்காக தெலுங்கில் பல்வேறு விருதுகளை பெற்றிருந்தார் இவர்.

மீண்டும் தமிழில் நடிக்க வந்த த்ரிஷா அவர்களுக்கு தமிழில் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜயுடன் மில்லியன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து உஷா அவர்கள் தமிழ்நாட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்திலும் மீண்டும் நடிகர் விஜயுடன் இணைந்து திருப்பாச்சி என்ற திரைப்படத்தில் சுபா என்ற கதாபாத்திரத்தில் நடித்த திருப்பாச்சி என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து மீண்டும் தனது இடத்தை தமிழ் திரையுலகில் உறுதி செய்து கொண்டார்.

--Advertisement--

தனக்கு முதன் முதலில் படவாயுப்பை கொடுத்த நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஆறு என்ற திரைப்படத்தில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆறு திரைப்படம் சூர்யா அவர்களுக்கு மிகப்பெரிய திருமுனையாக அமைந்த திரைப்படம் அதன் பிறகு தமிழில் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்தார் அதன் பிறகு தமிழில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்களுடன் இணைத்து கிரீடம் திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு விஜய்யுடன் இணைந்து குருவி என்ற திரைப்படத்திலும் விக்ரமுடன் இணைந்து பீமா என்ற திரைப்படத்திலும் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து சர்வம் என்ற திரைப்படத்திலும் நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்திலும் நடித்தார் இந்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் தற்கால இளைஞர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இவர் நம்பர் ஒன் நடிகராக தென்னிந்திய சினிமாவில் இருந்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இல்லை என்றாலும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார் இந்த வகையில் இவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பை பெற்றுள்ளது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.