அடேங்கப்பா..!!முன்னாடி இவ்வளவு பெருசா வீங்கி இருக்கு இளசுகளை சூடேற்றம் பிரியா ஆனந்த்..!!

பிரியா ஆனந்த் இவர் சென்னையைச் சேர்ந்தவர் இவர் நடிப்பதற்கு முன்பு மாடல் துறையில் பணியாற்றி வந்தார். மாடல் துறையில் இருந்து சில விளம்பரங்களில் இவருக்கு வாய்ப்புகள் வந்தது.

பிறகு விளம்பரங்களில் இருந்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் வந்தது. 2009 ஆம் ஆண்டு வெளியான வாமனன் என்ற படத்தின் மூலம் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் இவருடைய நடிப்பு எதார்த்தமாகவும் அற்புதமாகவும் இருந்ததால் தனி சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது மேலும் இவர் இங்கிலீஷ் விங்கிளிஷ் என்ற இந்தி திரைப்படத்தில் முதல்முறையாக நடித்துள்ளார்.

இவரது நடிப்பின் திறமையால் அடுத்தடுத்த இந்தி படங்களில் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது ஃப்புக்ரே என்னும் திரைப்படத்தில் இவரது நடிப்பின் திறமையை பார்த்த பாலிவுட் உலகம் இவருக்கு நிறைய வாய்ப்புகளை அளித்தது.

மேலும் ஃப்புக்ரே-2 படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது. இந்த படத்திலும் இவரது நடிப்பு அற்புதமாக இருந்ததால் அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இவர் திகழ்ந்தார் இவர் தெலுங்கு சினிமாவில் ராம்சரண் நடிப்பில் உருவான லீடர் என்ற படத்தில் நடிகையாக நடித்தார்.

--Advertisement--

தற்சமயம் இவருக்கு போதிய சினிமா வாய்ப்புகள் இல்லாததால் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவேற்றுவதில் ஆர்வம் கொண்டுள்ளார். இந்த போட்டோக்கள் மிகவும் கவர்ச்சியாகவும் இருப்பதால் நிறைய மக்கள் இவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான தகவல்களுக்கு தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.