பட வாய்ப்புக்காக அதற்கு தயாரானா நடிகை பிரியங்கா மோகன்.! – வைரல் போட்டோஸ்..!

பார்த்ததுமே ரசிகர்கள் மனதில் ஆழப்பதியும் படி உள்ள புகைப்படங்களை வெளியிட்டு உச்சத்தை கூட்டி இருக்கும் பிரியங்கா மோகன் (Priyanka Mohan) தெலுங்கில் வெளியான கேங் லீடர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்தப் படத்தில் நேர்த்தியான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் கனவு கன்னியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழில் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் அறிமுக நாயகியாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.மேலும் பெரிய வெற்றியை கொடுத்த இந்தப் படத்தின் மூலம் இவருக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் அதிர்ஷ்டமான நடிகையான இவர் மீண்டும் சிவகார்த்திகேயனோடு இணைந்து டான் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் குறுகிய காலத்திலேயே அதிக அளவு ரசிகர்களை பெற்றுவிட்டார்.

பிரியங்கா மோகன் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து தனக்கு என்று ஒரு இடத்தை திரையுலகில் குறுகிய காலத்தில் பிடித்துக் கொண்டார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக புகைப்படங்களை வெளியிட்டு கடா விருந்தை வைத்து விடுவார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தை முன்னழகு பின்னழகு, இடை அழகு என்று எதையும் குறை வைக்காமல் ரசிகர்களுக்கு விருந்தாக்கி இருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

இப்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.

ரெக்க மட்டும் ரசிகைகள் மத்தியில் இருந்தால் கட்டாயம் அத கட்டிக்கொண்டு பறந்து இருப்பார்கள் அது போலத்தான் இவர் வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸ் உள்ளது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் புதிய பட வாய்ப்புக்கான ரூட்டை இவர் போட்டு இருக்கிறார்.

எனவே கட்டாயம் இவருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் வந்து சேரும் என்று இவரது ரசிகர்கள் உறுதியாக கூறியிருப்பதை இவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.