ஜாக்கெட் எங்கம்மா.. நெகுநெகு புடவையில் இளசுகளை சுண்டி இழுக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

ஜாக்கெட் எங்கம்மா.. நெகுநெகு புடவையில் இளசுகளை சுண்டி இழுக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

சின்னத்திரை சீரியல் நாயகிகள் வெள்ளி திரையில் சென்று தற்போது கலக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் ரச்சிதா மகாலட்சுமி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் சீரியல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்கள் விரும்பும் சீரியல் நடிகையாக மாறிய இவர் 2015-இல் உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார்.

ஜாக்கெட் எங்கம்மா.. நெகுநெகு புடவையில் இளசுகளை சுண்டி இழுக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!
நடிகை ரச்சிதா மகாலட்சுமி..

விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டை தூக்கி எடுத்துக் கொடுத்த சீரியல் ஆன சரவணன் மீனாட்சி தொடரில் தங்க மீனாட்சி என்ற கதாபாத்திரத்தை பக்குவமாக செய்து தமிழக இல்லத்தரசிகளின் இல்லங்களில் ஒருவராக மாறினார்.

இதையும் படிங்க: இவ்ளோ சீக்கிரமா..? A.I ல Deep Fake பண்ணிட்டாங்கன்னு கதறுன ராஷ்மிகா.. இப்போ பொட்டு துணி இல்லாம.. அட கொடுமைய..

மேலும் 2011 முதல் 2013 வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் தொடரில் ஜோதியாக நடித்து தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்தினார்.

--Advertisement--

ஜாக்கெட் எங்கம்மா.. நெகுநெகு புடவையில் இளசுகளை சுண்டி இழுக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!
விஜய் டிவி மட்டுமல்லாமல் சன் டிவியில் இளவரசி தொடரில் நடித்த இவர் ஸ்டார் ஸ்வர்ணா நிகழ்ச்சியில் கீதாஞ்சலி என்ற தொடரிலும் நடித்து அசத்திய இவருக்கு ரசிகர்கள் அதிக அளவில் இருப்பதோடு அவரின் இணைய பக்கத்தை அதிகளவு ஃபாலோ செய்து வருகிறார்கள்.

இவர் தன்னோடு சீரியலில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டதோடு தற்போது கருத்து வேற்றுமை காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

ஜாக்கெட் இல்ல.. நெகுநெகு புடவையில்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கவர்ச்சியை கட்டவிழ்த்து விடுகின்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு புதுப்புது பட வாய்ப்புக்காக கொக்கி போடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படம் ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்றுள்ளது. இதற்கு காரணம் க்யூட்டான புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து முன்னழகை மட்டுமல்லாமல் கை அழகையும், பின் அழகையும் அழகாக காட்டியிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் நெஞ்சத்தை தொட்டுவிட்டது.

ஜாக்கெட் எங்கம்மா.. நெகுநெகு புடவையில் இளசுகளை சுண்டி இழுக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!
கார் கூந்தலை அலைபாய விட்டு விட்டு புடவை முந்தானையை தலைய தலைய தொங்க விட்டு ரசிகர்களின் மனதை ஆட வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ஆளில்லாத நேரத்தில் அந்த மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தும்.

திணறி வரும் ரசிகர்கள்..

மேலும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் எவ்வளவு கண்ட்ரோல் செய்தாலும் கண் அந்தப் பகுதியை நோக்கித் தான் செல்கிறது. டிரான்ஸ்பரண்டான புடவையில் சகலமும் தெரிய இப்படி கறி விருந்து வைப்பார் என்று சற்றும் எதிர்பார்க்க வில்லை என கூறியிருக்கிறார்கள்.

கோடையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான சூட்டினை குறைக்க வேண்டும் என்றால் இவரது ஹாட் போட்டோஸை பார்த்தால் போதும் எல்லோரும் பிளாட்டாக வீழ்வதோடு மட்டுமல்லாமல் கூலாக மாறி விடுவீர்கள் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

ரசிகர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோக்களும் உள்ளதால் அவர்கள் மனம் மகிழ்ந்து அதிக அளவு லைக்குகளை இந்த போட்டோவுக்கு தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் புதிய பட வாய்ப்புகளும் வாயில் தேடி வந்து அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் என கூறியிருக்கிறார்கள்.

ஜாக்கெட் எங்கம்மா.. நெகுநெகு புடவையில் இளசுகளை சுண்டி இழுக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!
இதையும் படிங்க: “என்னோட தொப்புளில் அதை பண்ணும் போது..” வெக்கத்துடன் ரகசியம் உடைத்த சுகன்யா..!

எப்படிப் பார்த்தாலும் பல்வேறு கோணங்களில் இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் இளசுகளின் மனதில் ஆழமாக பதியக்கூடிய வகையில் இருப்பதால் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்து வரும் இளசுகள் இந்த புகைப்படங்களை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து நக்கலாக ரசிகர்கள் அனைவரும் ஜாக்கெட் எங்கம்மா நெகுநெகு புடவையில் இளசுகளை சுண்டி இழுக்கிறாய் இது உனக்கு முறையாகுமா? என்று கேள்வியை விடுத்திருக்கிறார்கள்.