“கொழுக் மொழுக் உடம்பி..” – வயசு பசங்க பாவம்.. விட்ரு.. ரச்சிதா மகாலட்சுமியை கெஞ்சும் ரசிகர்கள்..!
பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு சமீபத்தில் வெளியேற்றப்பட்டவர் பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிரபல சீரியல் நடிகையான இவர் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
இதன் மூலம் ரசிகர் மத்தில இன்னமும் பிரபலமாக இருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி என்று கூறலாம். சமீப காலமாக சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி என்பது குறிப்பிடத்தக்கது .
காரணம் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருக்கும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகின்றது, நடிகைகள், வாணி போஜன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் சீரியலில் தங்களுக்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டு சினிமாவிலும் நுழைந்து ஜொலித்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகர் ரச்சிதா மகாலட்சுமியும் சீரியலில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருக்கிறார். இவருக்கும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை எழுவது இயல்பு. எனவே சினிமாவிலும் நடிக்க தயாராக இருக்கிறார்.
அதன் முதற்படியாக கன்னடத்தில் ஒரு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் இவருடைய பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
--Advertisement--
இவருடைய தமிழ் சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகுது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். மறுபக்கம் தன்னுடைய கணவருடன் மற்றும் அவரது வீட்டாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
விரைவில் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பமாக இருந்தாலும் கூட தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது போல கணவன் மனைவிக்கு என்ன பிரச்சனை என்று பொதுவாக இருந்து அவர்கள் நன்றாக இருந்தால் போதும் என்பவர்களுக்கோ.. அல்லது நலம் விரும்புகளுக்கோ.. அல்லது அவர்களுடைய ரசிகர்களுக்கோ.. புரியவோ..? தெரியவோ..? வாய்ப்பு இல்லை.
இவர்களுடைய திருமண வாழ்க்கையும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. நடிகை ரச்சிதா மகாலட்சுமி இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகின்றது. இல்லை இல்லை எங்களுடைய பிரிவு நிரந்தரமானது அல்ல என்று ஒரு பக்கம் ரட்சிதாவின் கணவர் தினேஷ் கூறி வருகிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளர்ந்து கொண்டிருக்கும் ரச்சிதா மகாலட்சுமி சமீப காலமாக எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி கிடக்கிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.