காய்த்து தொங்கும் மல்கோவா மாம்பழம்..! – தளதளவென நிற்கும் இளம் நடிகை சனம் ஷெட்டி..!

தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தற்போது நடித்த வரும் நடிகைகளில் முக்கியமானவர் சனம் ஷெட்டி . சனம் ஷெட்டி அவர்கள் பிரசாத் என்பவருக்கு மகளாகப் பிறந்தார் இவர்களது பூர்வீகம் பெங்களூர் என்றாலும் இவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்.

இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு பேஷன் டிசைனிங் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டார் இதன் மூலம் 2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டத்தை வென்றார்.

2006 ஆம் ஆண்டு டாடா கன்சல்டிங் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றினார் இவர். 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் திரைத்துறைக்கு அறிமுகமானார் இந்த படத்தை ஹரிஷ் அவர்கள் இயக்கியிருந்தார். இந்த படத்தில் பார்த்திபன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படம் தமிழ்நாட்டில் குழந்தைகள் படமாக வெளியாகி கிரகங்களில் நல்ல வசூலை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

2012 ஆம் ஆண்டு சினிமா கம்பெனி என்ற மலையாள திரைப்படத்தில் தீபிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதன் மூலம் மலையாள திரை உலகில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த இவர் 2013 ஆம் ஆண்டு மாயை என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழில் நல்ல அறிமுகத்தை பெற்றிருந்தார் இவர்.

2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியான தொட்டால் விடாது என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் மேலும் விலாசம் என்ற திரைப்படத்திலும் அபி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு 2015ல் கதம் கதம் என்ற திரைப்படத்தில் மது என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர்.

--Advertisement--

தெலுங்கில் வெளியான சிங்கம் 1 2 3 என்ற திரைப்படத்திலும் ஸ்ரீமந்துடு என்ற தெலுங்கு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் சனம் செட்டி அவர்கள். அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியான தகடு மற்றும் சதுரம் பார்ட் 2 படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படமே இவருக்கு தமிழில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது இதன் மூலம் இவருக்கு தமிழில் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

2020 ஆம் ஆண்டு வால்டர் என்ற திரைப்படத்தில் நர்மதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் மீண்டும் 2023 ஊமை செந்நாய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் மைக்கேல் தங்கதுரை அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு வில்லா டு வில்லேஜ் என்ற நிகழ்ச்சியில் விஜய் டிவியில் கலந்து கொண்டார் அதன்பின்பு 2020ல் 21 வரை நடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 4 கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சியை இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுத்தந்தது அதன் பிறகு இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

சோசியல் மீடியாவின் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் தற்போது வெளியில் உள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது இது போன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.