Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“முன்னால ஒருத்தர், பின்னால ஒருத்தர்..” – சாண்ட்விச் பொசிஷனில் பொன்னியின் செல்வன் சோபிதா துலிபாலா..!

சோபிதா துலிபாலா (Sobhita Dhulipala) பொன்னியின் செல்வன் படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர். குந்தவையாக நடித்த திரிஷாவின் தோழியாக வானதி என்ற கேரக்டரில் இவர் நடித்திருந்தார். முதல் பாகத்தில், வந்தியத்தேவன் கார்த்தியை பார்த்து ஜொள்ளு விட்ட அம்மணி, 2வது பாகத்தில் அருள்மொழி வர்மன் ஜெயம் ரவியுடன் யானை மீது ஏறி, அம்பாரி செல்கிறார்.

இதுமட்டுமின்றி இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது வானதியாக இவரும், பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமியும், பண்ணிய அலப்பரைகளை, கேரவன் வேனுக்குள் செய்த சேட்டைகளை, திரிஷா உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகளுடன் போட்ட ஆட்டங்களை எல்லாம், சமூக வலைதளங்களில் ஷேர் செய்து, வைரலாக்கி விட்டனர்.

Sobhita Dhulipala

ஆனால், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையின்படி, வானதியை விட, ஓடக்கார பெண்ணாக வரும் பூங்குழலிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், படத்தில் வானதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, பூங்குழலிக்கு நடிக்க அதிக வாய்ப்பு தரப்படவில்லை. இதில் பூக்கார சேந்தன் அமுதன் வரும் கேரக்டரும், பூங்குழலியும்தான் இறுதியில் நாட்டின் இளவரசன், இளவரசியாக பட்டம் ஏற்பர்.

சேந்தன் அமுதனுக்கு பதிலாக, படத்தில் மகிராந்த சோழனுக்கு பட்டம் சூட்டப்படுகிறது. அதனால், பூங்குழலி கேரக்டரை டம்மியாக்கி, வானதியான சோபிதா துலிபாலாவை, ஜெயம் ரவிக்கு ஜோடியாக்கி, படத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--

Sobhita Dhulipala

சோபிதா துலிபாலா தெலுங்கு, இந்தியில் அதிக முக்கியத்துவம் பெற்ற முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மாடலிங் துறையிலும் வரவேற்பு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியில் ஆதித்யா ராய் சோப்ரா முக்கிய கேரக்டரில் நடித்த தி நைட் மேனேஜர் என்ற வெப் சீரிஸ், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பானது.

இதன் முதல் சீசன் மெகா ஹிட் அடித்த நிலையில், 2வது சீசன் பிரமோசன் நடந்து வருகிறது. இந்த சீரிஸில், சோபிதா துலிபாலாவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த இந்த வெப் சீரிஸ் பிரமோசனில் அனில் கபூர் கலந்துகொண்டார். இதில், முன்னால் நின்றிருக்கும் ஆதித்யா ராய் சோப்ரா மீது, சோபிதா துலிபாலா சாய்ந்தபடி நின்றிருக்க, சோபிதா துலிபாலா மீது சாய்ந்தபடி ஒரு கிறக்கமான முகபாவனையில் அனில் கபூர் நின்றிருக்கிறார்.

Sobhita Dhulipala

இந்த புகைப்படத்தை, சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். முன்னால ஒருத்தர், பின்னால ஒருத்தர், எப்படி தாக்குப் பிடித்தீங்க என, படத்தை பார்த்த ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளனர். இத்தனை வயதுக்கு அப்புறம் மகள் வயதுள்ள ஒரு பெண் மீது, இப்படி அனில்கபூர் சாய்ந்து உரசிக்கொண்டு நிற்பது, பார்ப்பதற்கே இரிட்டேட்டிங்காக உள்ளது என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

முன்னால் நிற்கும் நடிகரின் முதுகுப்பகுதியில் கன்னத்தை பதித்து சிரித்தபடி சோபிதா துலிபாலா இருக்க, பின்னால் சோபிதா மேல் நெருக்கமாக சாய்ந்தபடி, கண் மூடி கிறங்கி இருக்கும் புகைப்படத்தை பார்த்து சிலர், இப்படியா இந்த மனிதர், கிறங்கிக் கிடப்பார் என வயித்தெரிச்சலாக உள்ளது எனவும், கமெண்ட்டில் கூறியுள்ளனர்.

Sobhita Dhulipala

இந்த படத்தை போட்டு அதற்கு கீழே, ரெண்டு படத்தில் வடிவேலு, கோவிலில் மச்சினிச்சியை உரசும் நபரை, தாம்பாள தட்டால் மண்டையை உடைப்பாரே, அந்த புகைப்படத்தையும் ஒன்றாக பதிவிட்டு, ட்ரோல் செய்துள்ளனர். இருந்தாலும், இந்த வயசுல இவருக்கு இப்படி ஒரு லவ் பீலிங் ஆகாதுப்பா என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

எனினும், சோபிதா துலிபாலா இரண்டு பேர் என்ன, இன்னும் நான்கு பேர் என் மீது சாய்ந்து என்னை உரசினாலும் எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லப்பா என்பது போல்தான், சிரித்தபடி போஸ் தருகிறார்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top