“இளவயசில் எனக்கு அந்த பழக்கம் இருந்தது உண்மை தான்..” கூச்சமே இல்லாமல் ஒப்புக்கொண்ட கவர்ச்சி நடிகை சோனா..!

நடிகை சோனா சிறு வயதில் தனக்கு அந்த பழக்கம் இருந்ததாகவும் இரவு தூங்கும் முன்பு அதை செய்தால் தான் தூக்கமே வரும்.. இல்லை என்றால்.. தூக்கமே வராது.. என்று நடிகைகள் பலரும் ஒப்புக்கொள்ள தயங்கக்கூடிய ஒரு விஷயத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

எந்த விஷயத்தை செய்யாமல் தூக்கமே வராது என்று நடிகை சோனா கூறி இருக்கிறார் என்று வாருங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமான நடிகை சோனா.

ஒரு கட்டத்தில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயாராக இருந்தார். பொதுவாக, பொசு பொசு என இருக்கும் நடிகைகள் கவர்ச்சியான உடைகளை அணியவே தயங்குவார்கள்.

ஆனால் நடிகை சோனா பொசு பொசு என இருந்தாலும் டூ பீஸ் நீச்சலுடையில் தோன்றி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். நடிகை நமீதாவுக்கு நான்தான் போட்டி என்று திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை சோனா.

அவர் திட்டமிட்டபடி அவருடைய பட வாய்ப்புகளும் அவருக்கு துணை நின்றன. பல்வேறு திரைப்படங்களில் கவர்ச்சி குதிரையாக மட்டுமில்லாமல் கவர்ச்சி காட்டேரியாக வளம் வந்தார்.

தன்னுடைய பிரமாண்டமான முன்னழகு.. பொசு பொசு என இருந்தாலும் வாட்டசாட்டமாக இருக்கும் உடல்வாகு.. என ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நடிகை சோனா ஒரு காலத்தில் இந்த பழக்கம் இல்லாமல் என்னால் தூங்க முடியாது என்ற நிலையில் இருந்திருக்கிறார்.

அது என்ன பழக்கம் என்றால், மது பழக்கம் தான். சினிமாவில் அறிமுகமான புதிதில் மது பழக்கத்திற்கு பழக்கப்பட்ட நடிகை சோனா நாளடைவில் அந்த பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் மது குடிக்காமல் இரவில் தூங்க முடியாது என்ற சூழ்நிலைக்கு கூட தள்ளப்பட்டு இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் இளம் வயதில் எனக்கு மது பழக்கம் இருந்தது உண்மைதான்.

ஆனால் ஒரு கட்டத்தில் நானே என் மீது நம்பிக்கை இழக்க தொடங்கினேன். அதற்கு காரணம் இந்த மதுப்பழக்கம் தான் என்று எனக்கு தெரியும். எனவே அதிலிருந்து வெளிவர முயற்சி செய்து தற்பொழுது முழுமையாக அந்த பழக்கத்திலிருந்து வெளியே வந்திருக்கிறேன்.

ஒரு கட்டத்தில் பணத்திற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கலாம் என்ற ஒரு மனநிலையில் இருந்தேன். ஆனால், தற்பொழுது தேவையான வசதி வாய்ப்புகள் எனக்கு இருக்கிறது.

நானும் சாதாரண பெண்கள் போல வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நம்முடைய வயிற்றுப் பசியை ஆற்றுவதற்கு உண்டான சம்பளம் கிடைத்தால் போதும் என்ற முதிர்ந்த மனநிலையில் தற்போது நான் இருக்கிறேன் என்று பேசி இருக்கிறார் நடிகை சோனா.