வாலிபரை சரமாரியாக தாக்கிய சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா.. இது தான் காரணமாம்..

வாலிபரை சரமாரியாக தாக்கிய சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா.. இது தான் காரணமாம்..

நடிகர் முரளி நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்து இன்று மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் சுந்தரா ட்ராவல்ஸ்.

2002 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் நடிகர் வடிவேலு, முரளி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். குறிப்பாக வடிவேலு கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

நடிகை ராதா:

இந்த படத்தில் நடித்துஅறிமுகமானவர் தான் நடிகை ராதா. ராத்தில் இப்படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தாலும் தொடர்ந்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கிடைத்த படமும் சரியாக ஓடாததால் சினிமாவை விட்டு ஒதுங்கி திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என செட்டில் ஆகிவிட்டார்.

இதையும் படியுங்கள்: 72 வயசு நடிகருக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா.. ஆனால்.. அங்க தான் ட்விஸ்ட்டு…

ஆனால், திருமணமாகி சில வருடங்களில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை விவாகரத்தும் செய்து பிரிந்துவிட்டார்.

முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்த ராதா…காவல் நிலையத்தில் உதவியாளர் ஆய்வாளராக இருந்த வசந்த ராஜன் என்பவர் உடன் நெருக்கமாக பழகி காதலித்துள்ளார்.

இதில் வசந்த் ராஜனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில் ராதாவை திருமணமும் செய்துகொண்டுள்ளார்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு வசந்த ராஜன் தன்னை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்தார் ராதா.

இதனால் வசந்த் ராஜனையும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த ராதா தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

வாலிபரை சரமாரியாக தாக்கிய சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா:

இந்நிலையில் ராதா சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் ரிச்சர்ட் என்பர் மீது விருகம்பாக்கத்தில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: “இதுக்கு தான் வெளிய வரும் போது ப்ரா போடணும்ன்னு சொல்றது..” நைட் பார்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தாறு மாறு போஸ்!

அதில், பிரான்சிஸ் ரிச்சர்ட் முன்விரோதம் காரணமாக தன்னை கிண்டல் செய்ததாவும், கண்காணிப்பு கேமராக்களை உடைத்ததாகவும், தொடர்ந்து தன்னை அவதூறாக பேசிவந்ததாக கூறியுள்ளார்.

காரணம் இதற்கு முன்னர் பிரான்சிஸ் ரிச்சர்ட் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கை கால்களால் எட்டி உதைத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இங்கு தான் பிரச்சனை துவங்கியுள்ளது. தொடர்ந்து இருவருக்கு அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படுவதும் , கைகலப்பில் முடிவதுமாக வழக்கமாக இருந்து வருகிறது. இதனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.