இது பாவாடையா.. இல்ல.. ஊசி போன வடையா.. இப்படி நூல் நூலா தொங்குது.. தமன்னா கிளாமர் கலவரம்.

இது பாவாடையா.. இல்ல.. ஊசி போன வடையா.. இப்படி நூல் நூலா தொங்குது.. தமன்னா கிளாமர் கலவரம்!

வெள்ளாவி வச்சி வெளுத்தது போன்று பால்வண்ண மேனியை பளபளன்னு காட்டி சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தமன்னா.

இவர் இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமன்னாவின் திரைப்பயணம்:

இது பாவாடையா.. இல்ல.. ஊசி போன வடையா.. இப்படி நூல் நூலா தொங்குது.. தமன்னா கிளாமர் கலவரம்.

தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து டாப் நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.

இதையும் படியுங்கள்; வெளிய தான் கெத்து.. மூணு மாசமா கடன் கட்ட கூட காசு இல்லாம.. சுத்தும் பிரபல இயக்குனர்!

34 வயதாகும் நடிகை தமன்னா மகாராஷ்டிரா மும்பையில் பிறந்து வளர்ந்து தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் ஹிந்தி பழமொழிகளில் கவனத்தை செலுத்தி இன்று முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்திருக்கிறார்.

முதன் முதலில் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தமன்னா அந்த படம் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம், அயன் ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, கோ உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

இதில் கல்லூரி திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்து தமன்னாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இதையும் படியுங்கள்; கீழ ஒண்ணுமே போடாமல் லோ ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்து சூடேற்றும் துஷாரா விஜயன்..!

மேலும் மிகப்பெரிய அடையாளத்தையும் அவருக்கு கொடுத்தது. அந்த படத்தில் எந்தவித மேக்கப்பும் இல்லாமல் நேச்சுரல் அழகிலே அவர் நடித்த அந்த ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

அதன் பிறகு அவருக்கு அயன் திரைப்படம் படிக்காதவன் உள்ளிட்ட படங்கள் மீண்டும் மாபெரும் வெற்றியை தேடித்தந்தது.

தொடர்ந்து அடுத்தடுத்து நடித்து வந்த நடிகை தமன்னா பையா படத்திலில் கார்த்தியுடன் நடித்து கிசுகிசுக்கப்பட்டார்.

அவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கார்த்தியின் தந்தை சிவக்குமார் அவர்களுக்கு அந்த காதலை ஏற்றுக் கொள்ளாதால் இந்த காதல் பாதியிலே பிரிந்து விட்டது.

தொடர்ந்து ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துவரும் தமன்னா கடைசியாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு படு ஆட்டம் போட்டு வேற லெவல் ப்ரோமோஷன் கொடுத்தார்.

அது அதை தொடர்ந்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகுள்ள அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கமிட்டாகி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்; கீழ ஒண்ணுமே போடாமல் லோ ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்து சூடேற்றும் துஷாரா விஜயன்..!

தமன்னாவின் கிளாமர் கலவரம்:

இதனிடையே , தமன்னா சமூகவலைத்தளங்களில் படு கிளாமரான போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பார்.

அந்தவகையில் தற்போது கிழிந்து நூல் நூலாக தொங்கும் பாவாடை ஒன்றை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் இது பாவாடையா இல்ல ஊசி போன வடையா இப்படி நூல் நூலா தொங்குதே என்று கலாய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

   

--Advertisement--