முரட்டு குடி.. மொடா குடி.. குடித்து திரியும் நடிகை.. நாறுது விவகாரம்.. சிக்கலில் நூல் நடிகை..

முரட்டு குடி.. மொடா குடி.. குடித்து திரியும் நடிகை.. நாறுது விவகாரம்.. சிக்கலில் நூல் நடிகை..

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வரும் அந்த மூன்று எழுத்து நடிகை டாப் ஹீரோக்களின் படங்களில் ஜோடி போட்டு நடித்து தொடர்ந்து மார்க்கெட் பிடித்து வருகிறார்.

இதனுடையே சில வருடங்கள் அவர் மார்க்கெட்டில் இல்லாமல் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி பட்டய கிளப்பி வருகிறார்.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

தொடர் து டாப் ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு நடித்து முன்னணி நடிகையாக தனது மார்கெட்டைக் மார்க்கெட் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அந்த நடிகையின் விஷயம் ஒன்று தற்போது அம்பலமாகியுள்ளது.

--Advertisement--

நூலுக்கு பெயர் போன நடிகை சமீப காலமாக தன்னுடைய மார்க்கெட்டை இழந்து வருகிறார். ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த அவரது மார்க்கெட் தற்பொழுது மின்னல் வேகத்தில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்: இன்னும் குழந்தை இல்ல.. மற்ற குழந்தைகளை பார்க்கும் போது இப்படி தோணும்.. அனிதா சம்பத் கண்ணீர்..!

மறுபக்கம் 40 வயதை தாண்டி சென்று கொண்டிருக்கும் நடிகை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே ஒருவருடன் திருமணம் நிச்சயம் வரை சென்று திருமணம் நடக்காமல் நின்று போனதுதான் என்று கூறுகிறார்கள்.

ஆனால் நடிகை மதுபானத்திற்கு அடிமையாகி கிடக்கிறார் திருமணம் செய்து கொண்டால் எங்கே மதுபானம் பார்ட்டி கேலிக்கூத்து என இருக்க முடியாது என்று பயந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். என்று கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்: நடிகர் சிம்பு திருமணம்..! விஜய் பட நடிகையை மணக்கிறார்..? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன..?

ஆனால் எவ்வளவு குடித்தாலும் நடிகையிடம் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது.. அது என்னவென்றால் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதற்கு கிடையாதாம்…

தனக்கென இருக்க கூடிய பெண் நண்பர்கள் வட்டாரத்தில் மட்டுமே குடிப்பழக்கத்தை வைத்திருக்கும் நடிகை கேரவனுக்குள்ளேயே முரட்டு குடி மொடா குடி என்று இருக்கிறாராம்.

அதுவும் படப்பிடிப்பு தளங்களில் தன்னுடைய காட்சிகள் முடிந்து விட்டது என்று கூறினால் உடனே மதுவை சுவைக்க கிளம்பி விடுகிறாராம் அம்மணி.

இதையும் படியுங்கள்: கண்ணு கூசுதே.. குளியல் தொட்டியில்.. பளபளக்கும் வெள்ளி உடையில் பிரபல நடிகை பாவனா..

ஆனால், ஏதேனும் காட்சி பாக்கி இருக்கிறது என்ன சொன்னால் மதுபோதையில் இருக்கும் நடிகையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறாரார்களாம் இயக்குனர்கள்.

இப்படி பல நேரங்களில் நடிகையின் கேரவனுக்குள் எதேர்ச்சியாக சென்ற இயக்குனர்கள் இது கேரவேணா இல்ல பப்ளிக் டாய்லெட்டா.. என்ன இந்த நாத்தம் நாறுது என்று புலம்பி வருகிறார்களாம்.

இந்த விவகாரம் நடிகையின் மார்க்கெட்தை மேலும் சரிய செய்யும் என கூறப்படுகிறது.