இது ட்ரெஸ்-ஆ..? இல்ல, சல்லடையா..? – Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்..! சூடு கிளப்பும் ஷிவானி நாராயணன்..!

ஷிவானி நாராயணன்:சீரியல் மற்றும் பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்து தற்போது தமிழ் சினிமாக்களில் நடித்து வரும் மற்றும் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஷிவானி நாராயணன் அவர்கள் இவர் விருதுநகர் மாவட்டம் இ குமாரலிங்கபுரம் பகுதியில் 2001 ஆம் ஆண்டு மே ஐந்தாம் தேதி பிறந்தவர்.

2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் வெளிய பகல் நிலவு என்ற சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் விஜய் டிவி ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார் நடிகை ஷிவானி நாராயணன் அவர்கள் இவர் மாடலிங் துறையில் உள்ள ஆர்வத்தால் பல்வேறு பேஷன் ஷோக்களிலும் விளம்பர படங்களிலும் நடித்து வந்தார் மேலும் டிக் டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டார் இதன் மூலம் இவருக்கு பகல் நிலவு சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி என்ற விஜய் டிவியின் பிரபலமான சீரியலில் மூன்றாம் பாகம் வெளியானது இதில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் மீனாட்சி ஆக நடித்திருந்தார் நடிகை ஷிவானி நாராயணன் அவர்கள் அதன் பிறகு 2018 முதல் 19 வரை ஜோடி நம்பர் ஒன் ஃபன் அன்லிமிடெட் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் கண்டஸ்டண்டாக சேர்ந்து மூன்றாவது வெற்றியாளராக ஆனார் அதன்பிறகு 2019 ஆம் ஆண்டு ராஜா ராணி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரமாக நடித்தார்.

2019 ஆம் ஆண்டு கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு ரெட்டை ரோஜா என்ற விஜய் டிவியின் சீரியலில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த சீரியல் அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியானது ஜீ தமிழ் குடும்பம் விருதுகளில் இவருக்கு முக்கியமான விருது கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ் தமிழ் சீசன் போரில் கண்டஸ்டன்ட்டாக சேர்ந்தார் அதன் மூலம் பிக் பாஸ் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார் 98 வது நாளில் இவர் பிக் பாஸில் இருந்து எவிட் செய்யப்பட்டார் அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 4 கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டார்.

2022 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் இரண்டாவது மனைவியாக நடித்திருந்தார் நடிகை ஷிவானி நாராயணன் அவர்கள் இதன்மூலம் திரை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றார் அதன் பிறகு டிஎஸ்பி என்ற தமிழ் திரைப்படத்தில் மரிக்கொழுந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பின்பு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது instagram பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ சூட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.