Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

வனிதா விஜயகுமார் தன்னுடைய 3 புருஷன்களையும் விவாகரத்து செய்ய உண்மையான காரணம் தெரியுமா..?

தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக இருந்த மஞ்சுளா விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமாரும் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார்.


நான்கு, ஐந்து படங்களில் சிறப்பாக நடித்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து திரையுலகை விட்டு விலகி இருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.

நடிகை வனிதா விஜயகுமார்..

இதனை அடுத்து youtube சேனல்களில் பேட்டி கொடுப்பதும் பல்வேறு வகையான பிசினஸ்களிலும் ஈடுபட்டு வந்த வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவை பிக் பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக களம் இறக்கினார்.

இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் தற்போது தனது மகளை ஹீரோயினியாக மாற்றுவதற்கு உரிய பணிகளை பக்குவமாக செய்து வரக்கூடிய வனிதா விஜயகுமார் மூன்று முறை திருமணம் செய்து கொண்டும் நிலையான திருமண வாழ்க்கையை வாழவில்லை.


மேலும் இவர் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்ததை விட கிசு கிசுக்களால் பிரபலம் அடைந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இதற்கு காரணம் வாயாடி வனிதா அக்கா எதையாவது பேசி வம்பு தும்பில் மாட்டிக் கொண்டு ஃபேமஸ் ஆனார்.

--Advertisement--

ஏன் மூன்று புருஷங்களை விவாகரத்து செய்தார்..

குறிப்பாக இவர் குடும்ப விவகாரத்தில் நடந்து கொண்ட முறையை பலரும் பல்வேறு வகைகளில் பேசி இருக்கிறார்கள். அத்தோடு தன் தந்தையோடு ஏற்பட்ட சண்டை காரணமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றில் பேசும் போது தனது அப்பாவை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இவர் தந்தையால் தான் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதாக சொல்லி இருக்கிறார்.


அது மட்டுமல்லாமல் தனது அப்பாவின் இரண்டாவது தார மகளான தான் ஆரம்பத்தில் ஒரு பிரபலமான நடிகரை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்காததை அடுத்து சீரியல் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து மகள் ஜோவிகா என்னோடும் மகன் ஆகாஷ் உடன் வாழ கோர்ட் தீர்ப்பளித்த காரணத்தால் இன்று வரை நான் என் மகளோடு தனியாக வசித்து வருகிறேன்.

உண்மையான காரணம்..

எனவே சொத்து நிமித்தமாக என்னை என் அப்பாவும் எனது இளைய சகோதரிகளின் கணவரும் எனக்கு பல நெருக்கடிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் கொடுத்திருக்கிறார்கள்.


ஆகாஷை விவாகரத்து செய்ததை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை விரும்பிய வனிதா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளி வந்தது. மேலும் இவர்கள் திருமணத்தை இரு விட்டாலும் வரவேற்பதாக சொல்லி இருக்கிறார்.

அத்தோடு இவர் 2007-ஆம் ஆண்டு தொழில் அதிபர் ஆனந்த் ஜெயராஜ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் திருமணம் ஆகாத நிலையில் பீட்டர் பாலை காதலித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த சில மாதங்களுக்குப் பிறகு பீட்டர் பாலை விட்டு விலகினார்.

இப்படி மூன்று நபர்களை திருமணம் செய்து கொண்டும் சரியான மண வாழ்க்கை செட்டாகாத காரணத்தால் அவர்களை விவாகரத்து செய்து இருக்கிறார் வனிதா விஜயகுமார்.

இதனை அடுத்து இனி விவாகரத்து பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் நான் காதலித்துக் கொண்டிருப்பது சினிமா வாழ்க்கையை மட்டும் தான் என சொல்லி இருக்கக் கூடிய வனிதா விஜயகுமார் தனது மகளின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் இறங்கி இருப்பதை அடுத்து இந்த விஷயம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆகிவிட்டது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top