விமானத்திலேயே படு மோசமான போஸ்.. கேமராவை தொப்புளுக்கு கீழே வைத்து.. திணறடிக்கும் வேதிகா…!

சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளுக்கு சிறப்பா கேரக்டர்கள் அமைந்து விடுகிறது. குறிப்பாக டைரக்டர் பாலா இயக்கத்தில், தேயிலை தோட்ட அடிமை வாழ்க்கையை சொன்ன பரதேசி படத்தில், இவரது நடிப்பு இப்போதும் அடடா என்ன ஒரு நடிப்பு என்று ரசிக்க வைக்கும். வியக்க வைக்கும். அங்கம்மா கேரக்டரில் வாழ்ந்திருந்தார் நடிகை வேதிகா.

வேதிகா

நடிகை வேதிகா கடந்த 2005 ஆம் ஆண்டில் வெளியான மதராசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதே படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது. இவர் மும்பையைச் சேர்ந்தவர். இவரது முழு பெயர் வேதிகா பூஜா குமார். இந்த படத்துக்கு பிறகு 2007 ஆம் ஆண்டில் முனி என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக வேதிகா நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து 2008 ஆம் ஆண்டில் காளை என்ற படத்தில் சிலம்பரசன் ஜோடியாக வேதிகா நடித்திருந்தார். அதன் பிறகு சாந்தனு பாக்யராஜ் நடித்த சக்கரக்கட்டி என்ற படத்தில் வேதிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரதேசி படத்தில்…

நடிகை வேதிகா மும்பையில் பிறந்தவர் என்றாலும், அவரது குடும்பம் மகாராஷ்டிரா – கர்நாடக மாநில எல்லைப் பகுதிகளை சேர்ந்தது. இவரது தாய்மொழி கன்னடம்தான்.

--Advertisement--

டைரக்டர் பாலா இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியான பரதேசி படத்தில் நடித்து, ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றார். இதில் நடிகர் அதர்வாவின் ஜோடியாக அங்கம்மா என்ற கேரக்டரில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் இந்த கேரக்டருக்கு நிறைய பாராட்டுகளும், விருதுகளும் வேதிகாவுக்கு கிடைத்தது.

இதையும் படியுங்கள்: என் முதல் காதலன் கொடுத்த வலி.. நடிகை வித்யா பாலன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

காஞ்சனா 3 படத்தில்…

அடுத்து 2014 ஆம் ஆண்டில் காவியத்தலைவன் என்ற படத்தில், வேதிகா நடித்திருந்தார். அடுத்து 2016 ஆம் ஆண்டில் கன்னட திரைப்படமான ஸ்ரீலங்கா படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் மூவியாக இருந்தது.

அடுத்து மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 படத்தில் இவர் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் தி பாடி என்ற பாலிவுட் படத்தில் வேதிகா அறிமுகமானார்.

மாடலிங் துறையில்…

நடிக்க வருவதற்கு முன்பு துவக்கத்தில் வேதிகா மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்தார். நடிகர் சூர்யாவுடன் இணைந்து பிஸ்கட் விளம்பரங்களில் அவர் நடித்திருக்கிறார்.

என்னதான் சிறந்த நடிகையாக நடித்து, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தாலும் இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களிடம் கவனத்தை பெறுவது தான் இன்றைய நடிகைகளின் வழக்கமாக இருக்கிறது. அதற்கு நடிகை வேதிகாவும் விதிவிலக்கல்ல.

தொடர்ந்து அவரது சமூக வலைதள பக்கங்களில் தனது உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: “உன்ன வச்சி செய்யணும் போல இருக்கு..” மோசமான கமெண்ட்.. கிங்ஸ்லி மனைவி சங்கீதா கொடுத்த பதிலை பாருங்க..!

கவர்ச்சி புகைப்படங்கள்

அந்த வகையில் இப்போது விமான நிலையத்தில், விமானத்தில் அவர் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தொப்புளுக்கு கீழே வைத்து…

விமானத்திலேயே படு மோசமான போஸ் தந்துள்ள வேதிகா கேமராவை தொப்புளுக்கு கீழே வைத்து ரசிகர்களை மேலும் திணறடித்துள்ளார். வெயில் காலத்தில், இப்படி வேதிகா வாட்டி வதைக்கிறாரே என ரசிகர்கள் புலம்புகின்றனர்.