பிரஷாந்த் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல.. ஏறாத குதிரையே இல்ல.. ரகசியம் உடைத்த நடிகர்..!

பிரஷாந்த் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல.. ஏறாத குதிரையே இல்ல.. ரகசியம் உடைத்த நடிகர்..!

நடிகர் பிரசாந்த்:

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் பிரசாந்த்.

இவர் தொடர்ந்து பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்த நட்சத்திர நடிகராக 90ஸ் காலத்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.

இதையும் படியுங்கள்:Breaking : நடிகர் விஜயின் கடைசி பட இயக்குனர் தான்..! கதை தான் ஹைலைட்..!

இவரது அப்பா நடிகர் தியாகராஜன் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

--Advertisement--

இந்நேரம் இவர் விஜய் அஜித் ரேஞ்சுக்கு பேசப்பட வேண்டிய நடிகர். ஆனால் ஏதோ ஒரு விஷயம் ஏதோ ஒரு துரதிஷ்டவசம் ப்ரசாந்த்திற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார்.

உச்சத்தில் இருந்தபோதே அட்ரஸ் இல்லாமல் போன பிரசாந்த்:

இதையும் படியுங்கள்: திடீரென அப்படி நடிக்க சொன்னாங்க.. சமீரா ரெட்டி வெளியிட்ட பகீர் தகவல்..!

இன்று அட்ரஸே இல்லாமல் போகும் அளவிற்கு அவரது கெரியர் காலியாகிவிட்டது. அதற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவென்று கேட்டால் பிரசாந்த் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005ஐந்தாம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

பிரசாந்த் காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்த அந்த கிரகலட்சுமி என்ற பின் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது பிரசாந்துக்கு திருமணத்துக்கு பின்னர் தான் தெரியவந்தது.

இதையும் படியுங்கள்: நீச்சல் உடையில் இளசுகளின் கனவுக்கன்னி அஞ்சு குரியன்.. அதிருது இன்ஸ்டா..!

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த மனைவி:

இதனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். பிரசாத்துக்கு எத்தனையோ பெண்கள் எத்தனையோ நல்ல நடிகைகள் கிடைத்து இருப்பார்கள்.

அப்படி இருந்தும் அப்பா சொன்ன பெண் என்பதற்காக அவரை திருமணம் செய்து கொண்டு அவரது வாழ்க்கையே காலி ஆகிவிட்டது.

இதையும் படியுங்கள்: அந்த நடிகை தான் வேணும்.. முதல் மனைவியை மருத்துவமனையில் கதற விட்ட நடிகர் கமல்ஹாசன்..!

இன்று இப்படி ஒரு நடிகர் இருந்தாரா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு பிரசாந்தின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.

பிரசாந்த் கெரியர் காலி ஆனதற்கு காரணம் இவர் தான்:

இந்நிலையில் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரசாந்த் குறித்து ஒரு திடக்கிடும் செய்தியை கூறியுள்ளார். அதாவது,

பிரசாந்த் காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்த அந்த கிரகலட்சுமி என்ற பின் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது பிரசாந்துக்கு திருமணத்துக்கு பின்னர் தான் தெரியவந்தது.

இதையும் படியுங்கள்: கேரளா புடவையில் அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் நடிகை அனிகா.. வைரலாகும் வீடியோ..!

அதை அவர்கள் மறைத்துவிட்டு பிரசாந்த்தை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரசாந்தின் அப்பா தியாகராஜன் ஒரு இயக்குனர் நடிகர் என்பதால் பல்வேறு நடிகைகளை ரகரமான வெளிநாட்டுக்கு அழைத்து சென்று அவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தி வந்தார்கள்.

prasanth

பல பெண்களுடன் ஜல்சா செய்த பிரசாந்த்:

அப்பாவின் இந்த செயலால் பிரசாந்த் ஏறாத குதிரையை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பிரசாந்த் அனுபவிக்காத நடிகைகளே இல்லை. அவர் இவ்வாறு பல பெண்களுக்கு துரோகங்கள் பல கில்மா செயல் செய்துவந்தால் தான் கடவுளா பார்த்து அவரது வாழ்க்கை இந்த அளவுக்கு செய்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: காய்த்து தொங்குது பச்ச மாங்கா.. பாத்தாலே எச்சில் ஊறுதே.. கையில் தாங்கியபடி சீரியல் நடிகை பிரவீனா..

அந்த பெண்பாவம் தான் தற்போது வரை பிரசாத்துக்கு திருமணமே ஆகவில்லை என பிரசாந்த் அந்த பேட்டியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.