இறந்து போன பீட்டர் பாலின் சட்டை கழட்டி பார்த்து அதிர்ந்து போன வனிதா விஜயகுமார்..! வெளியான ரகசியம்..!

இறந்து போன பீட்டர் பாலின் சட்டை கழட்டி பார்த்து அதிர்ந்து போன வனிதா விஜயகுமார்..! வெளியான ரகசியம்..!

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் நடிக்க வந்து, ரஜினிகாந்த், கமலுடன் இணையாக நடித்து, இப்போது விஜய், அஜீத் போன்றவர்களுக்கு அப்பாவாக நடித்துக்கொண்டு இருக்கும் மூத்த நடிகராக இருக்கிறார்.

விஜயகுமார், நடிக்க வருவதற்கு முன்பே முத்துக்கண்ணு என்ற தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்தவர். இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்.
சினிமாவில் நடிக்க வந்த பிறகு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

விஜயகுமாரின் 2வது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் 3 பெண்கள். அவர்களில் மூத்தவர் வனிதா விஜயகுமார். 2வது ப்ரீத்தா விஜயகுமார். 3வதுதான் ஸ்ரீ பாப்பா என்கிற ஸ்ரீதேவி விஜயகுமார்.

திருமண விஷயத்தில்

வனிதா விஜயகுமார், துவக்கத்தில் இருந்தே விஜயகுமார், மஞ்சுளா பேச்சுக்கு கட்டுப்படாதவர். குறிப்பாக அவரது திருமண விஷயத்தில் பெற்றோரின் பேச்சை மீறினார். காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அந்த திருமணம் தோல்வியில் முடிந்தது.

பீட்டர் பால்

அதன்பிறகு சொத்து தகராறில் மகள் ஜோவிகாவுடன் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பீட்டர் பால் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு கல்லூரி செல்லும் வயதில் மகனும், எலிசபெத் என்ற மனைவியும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஹெலிகாப்டர் விபத்தில் இறப்பதற்கு 2 மணி நேரம் முன்பு சௌந்தர்யா என்ன சொல்லி அழுதார் தெரியுமா..?

இந்த சூழலில், பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி, உதட்டு முத்தம் கொடுத்து கேக் ஊட்டிவிட்டு திருமணம் செய்துக்கொண்டார் வனிதா விஜயகுமார். ஆனால் இந்த திருமணமும் நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை.

வனிதா விஜயகுமார், பீட்டர் பால் திருமணமான சில நாட்களிலேயே, பீட்டர் பால் சரியான மதுப்பிரியர் என்பதும், 24 மணி நேரமும் போதையில் இருப்பவர் என்றும் தெரிய வந்து, அவரை கழட்டி விட்டுவிட்டார் வனிதா விஜயகுமார். அடுத்த சில மாதங்களில் பீட்டர் பால் இறந்தும் விட்டார்.

குடியை மறக்கும் சிகிச்சை மையத்தில்…

இந்நிலையில் இறந்து போன வனிதா விஜயகுமாரின் கணவர் பீட்டர்பால், குடியை மறப்பதற்காக ஒருமுறை அதற்கான குடியை மறக்கும் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றிருக்கிறார். அப்போது சிகிச்சை மையத்தில் இருந்து தப்பித்து சுவரேறி குதித்து ஓடி வந்திருக்கிறார்.

அப்போது சுவர் ஏறிக் குதித்து கீழே விழுந்ததில் அவருக்கு முதுகில் காயம்பட்ட தழும்புகள் இருந்துள்ளது. வனிதா விஜயகுமார், துவக்கத்தில் பீட்டர் பால் குடிப்பழக்கம் இல்லாதவர் எனக் கருதியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: 17 வயதில் நடிகை ரம்யா கிருஷ்ணனை வேட்டையாடியது யாரு தெரியுமா..?

முதுகில் தழும்புகள்

இந்நிலையில், பீட்டர்பாலின் முன்னாள் மனைவி எலிசபெத் நேர்காணல் ஒன்றில், குடியை மறுக்கும் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற மறுத்து, சுவரேறி குதித்து வந்ததால், கீழே விழுந்து காயம்பட்டவர். அவரது முதுகில் நிறைய தழும்புகள் இருக்கிறது. ஒரு மனைவியாக அவரது முதுகில் காயம் இருப்பது எனக்கு தெரியாதா, என்றும் வனிதா விஜயகுமாரை கேட்டிருந்தார்.

சட்டையை கழட்டி பார்த்து…

இந்த சூழலில், பீட்டர் பாலின் சட்டையை கழட்டி பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார் வனிதா விஜயகுமார். ஏனெனில் அவர் அப்படி சுவரேறி குறித்து காயம்பட்ட தழும்புகள் முதுகில் இருந்ததால் வெளியானது ரகசியம். இதனால் ரொம்பவும் வெறுத்துப் போய்தான் வனிதா விஜயகுமார், பீட்டர் பாலை நிராகரித்து விலகி இருக்கிறார்.