“பூ விரிஞ்சாச்சு.. தேன் விழுந்தாச்சு..” -டூ பீஸ் உடையில்.. காட்டக்கூடாததை காட்டும் ரகுல் பிரீத் சிங்..!

ரகுல் பிரீத் சிங் ( Rakul Preet Singh ) தமிழ் ஹிந்தி தெலுங்கு கன்னடா போன்ற அனைத்து மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் நடிகை தான் ராகுல் ப்ரீத் இவர் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் தேதி பிறந்துள்ளார் டெல்லியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிறு வயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்தார் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை டெல்லியில் முடித்துள்ளார்.

மேலும் பள்ளி கல்லூரி காலகட்டத்தில் இருந்தேன் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் பேஷன் ஷோக்குகளில் கலந்து கொள்வதும் விளம்பர படங்களின் நடிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார். இவர் கல்லூரி மாணவியாக இருந்தபோது குறுமடங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் பிரபல கல்லூரியின் மாடலாக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது கன்னட திரைப்படமான வில்லி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது இந்த படத்தில் நடித்த பிறகு கன்னட சினிமா துறையில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தையும் பிடித்தார்.

--Advertisement--

இதன் பிறகு இந்திய அளவில் பிரபலமான இவருக்கு இயக்குனர் மகில் திருமேனிய இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தடையற தாக்க என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார்.

மேலும் இந்த படம் இவருக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுக திரைப்படமாக அமைந்தது இதில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால். அனைவரிடத்திலும் நல்ல பெயரை பெற்று தந்தது மேலும் அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் இருந்து அதிக பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

இதனை பயன்படுத்திக் கொண்ட ராகுல் பிரிட் சிங் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். பின்னர் தமிழில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் தீரன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய இவரதும் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

அதன் பிறகு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த என் ஜி கே என்ற திரைப்படத்தின் சூர்யாவுடன் நடித்திருந்தார் மேலும் இவர் எப்போதும் கவர்ச்சியில் தாராளம் காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்திருந்தார்.

சோசியல் மீடியாவிலும் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் உலாவ விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வெறும் பூ இதழ்களை வைத்து தன் மார்பகத்தை மறைத்து இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது