வழக்கத்திற்கு மாறாக அதிரடி கவர்ச்சியில் புகுந்த நடிகை சாய்பல்லவி - வைரல் புகைப்படம்..!


பாகுபலியில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகை ராணா டக்குபதி அடுத்ததாக 'விரத பர்வதம் 1992' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார். 

தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் சாய் பல்லவி தன்னுடைய வழக்கத்திற்கு மாறாக இந்த படத்தில் கவர்ச்சி வேடம் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கு ஏராளமான நடிகைகள் செய்ய முன் வரவில்லை.ஆனால் சாய்பல்லவி தன் நடிப்பின் மேல் நம்பிக்கை வைத்து இவர் ஒப்புக்கொண்டார். இவரின் நடிப்பிற்கே மார்க்கெட்டில் தனி டிமேன்ட் இருக்கின்றது. 


இவர் டுயட் பாத்திரங்களை தவிர்த்து மிக கடினமான பாத்திரங்களையும் தேர்ந்தேடுத்து நடிக்கிறார். ​சாய்பல்லவி தமிழ் ,மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார்.தமிழில் மாரி 2 படத்ததில் அற்புதமாக நடித்து தமிழகத்திலும் ரசிகர்களை பெற்றார். 


இதைத் தொடர்ந்து தமிழில் நடிகர் சூர்யாவின் என்ஜிகே படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 31ஆம் வெளியாகி தயாரிப்பாளர் தலையில் ஓங்கி அடித்தது. படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. தமிழ், மலையாளத்தில் கவர்ச்சியை தவிர்த்த சாய் பல்லவி தெலுங்கில் மட்டும் கவர்ச்சிக்கு ஓகே சொல்லியுள்ளார். 

அதே போல் கவர்ச்சிக்கு தயார் என்று சொல்லும் வகையில் உள்ளாடை தெரியும் வகையில் ஒரு புகைப்படத்தையும் சமீபத்தில் வெளியிட்டார்.இதோ அந்த புகைப்படம்,