தனது மகளின் சினிமா பிரவேசத்திற்கு பின்னர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் அந்த சீனியர் நடிகை.
முதல் பட ஹிட் அடித்தது. ஆனால், அடுத்தடுத்து சில துக்கடா படங்களில் மட்டுமே நடித்தார் அம்மணி. தொடர்ந்து, பட வாய்ப்புகள் வருவதாக தெரியவில்லை. தொடர்ந்து ரவிக்கை இல்லாமல் கூட நடித்தார்.
ஆனால், செல்ஃப் எடுக்கவில்லை. என்னதான் சொந்த தொழிலில் கோடி கோடியாக வருமானம் வந்தாலும் மகளின் வாழ்கையை நினைத்து மிகவும் வேதனை படுகிறார் சீனியர்.
அதனால், சில லட்சங்களை கொட்டி கண் கவர் உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து தனக்கு தெரிந்த முன்னணி இயக்குனர்களுக்கு அனுப்பி வாய்ப்பு தேடி அலைந்து வருகிறாராம்.
Tags
Gossip