ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்பவர் 4 பேரால் பலாத்காரம் செய்யபட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள்.
பின் அந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடையும் வகையில் ஒரு சம்பவம் நடந்தது. அதாவது போலீஸிடம் இருந்து தப்பிக்க நினைத்த அந்த 4 பேரும் போலீசாரால் என் கவுன்டரில் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.
இதற்கு எல்லோரும் கொண்டாட என்கவுன்டர் எதற்கு, அதற்கு பதில் இப்படி செய்யலாமே என ஆவேசமாக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார் பிக்பாஸ் புகழ் ரித்விகா. இதோ அவரது ட்வீட்,
மறைமுக தண்டனைகள்(என்கவுன்டர்) எதற்கு? பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு குறுகிய காலத்தில் முறையான விசாரனைக்கு பின் வெளிப்படையாக உடனடி மரண தண்டனைகள் விதிக்கலாமே. சட்டமாக்கி சட்டத்துடன் தண்டிக்கலாமே. #Encounters— Riythvika✨ (@Riythvika) December 7, 2019


