"சீக்கிரம் கமெண்ட் செக்சனை ஆஃப் பண்ணுங்க.. இல்லனா நாறிடும்.." - பொட்டு துணி இல்லாமல் ஆத்மிகா..! - திணறும் இன்ஸ்டா..!

 
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "மீசையை முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் "நரகாசுரன்" படத்தில் நடித்தார். 
 
சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. முதல் படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆத்மிகாவிற்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 
 
இதனால் எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும்  ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் இளைஞர்களின் பார்வை தற்போது ஆத்மிகா மீது பதிந்துள்ளது. படுக்கையறையில் படுகவர்ச்சி போஸுடன் ஆத்மிகா வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. 
 
ஆண்களை கண்களால் மயக்கும் ரகசியத்தை கற்று கொண்டால் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளார் அம்மணி. 
 
இந்நிலையில், ஆடை எதுவும் அணியாமல் ஸ்க்ரீன் துணியை சுற்றிக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு மோசமான கமெண்டுகளை அடித்து வருகிறார்கள். 


இந்நிலையில், ரசிகர் ஒருவர் சீக்கிரம் கமென்ட் செக்சனை ஆஃப் பண்ணுங்க... இல்லனா நாறிடும் என உரிமையாக அட்வைஸ் செய்துள்ளார்.