யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க... - டைட்டான உடையில் சீரியல் நடிகை - கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
தனது திறமையான நடிப்பால் சீரியலின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ். இவர் தமிழில் நடிகையாக, நியூஸ் ரிப்போர்ட்டராக, தொகுப்பாளினியாக பல முகங்களைக் கொண்டவர். 
 
இவர் காலேஜ் படிக்கும் போதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்ததாம். பின்பு ராஜ் டிவி, ZEE தமிழ், புதிய தலைமுறை என்று பல டிவி சேனல்களில் வலம் வந்தவர் சரண்யா சுந்தர்ராஜன். இதனைத்தொடர்ந்து ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார். 
 
சமூக வலைதளங்களில் நடிகை சரண்யா தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் கேட்டபோது நான் பிரவுன் கலரில், நிறைய தாடி வைத்த ஒரு தமிழ் பையனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தது உண்மையாகிவிட்டது. 
 
 
சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் செட்டில் நின்றபடி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


இதில், தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவர் சில விஷயங்களை கவனிக்காமல் அப்படியே அப்லோட் செய்துவிட யாரெல்லாம் ஜூம் பண்ணி பாக்குறீங்க என்று ரசிகர்கள் கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--